| |
 | அரியக்குடி ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம் |
சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். அவரைக் காண வரும் மக்கள், சுவாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை உண்டியலில் செலுத்தி வந்தனர். செட்டியார் அந்த உண்டியலை நடந்தே... சமயம் |
| |
 | மழைநீரில் சில பவளமல்லிகைகள் |
நேற்றுப் பெய்த மழையின் அடையாளமாய் தெருவானது நீர் நிறைந்து கிடக்கின்றது. யார் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த பவளமல்லிகையோ நீரில் ஆங்காங்கே... நூலறுந்த பட்டம் ஒன்றும் நீரில் கிடக்கிறது. கவிதைப்பந்தல் |
| |
 | எந்தத் தண்ணீர்ப் பை அதிகச் சுத்தம்? |
அவர் எவ்வளவு ஆசாரமானவர் என்றால், அவர் எதையும் எவரையும் தானும் தொடமாட்டார், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டார். அப்படியோர் ஆசாரமான மனப்பான்மை. சின்னக்கதை |
| |
 | தவத்திரு சுவாமி ஓங்காராநந்தா |
வேதம், உபநிடதங்கள் மட்டுமல்லாது தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் போன்றவற்றில் மிகத் தேர்ந்தவர். பாரதியார் கவிதைகளைச் சரளமாக மேற்கோள் காட்டிப் பேசுவார். வடமொழி தமிழ் இரண்டிலும்... அஞ்சலி |
| |
 | ஸ்ரீ அருணகிரிநாதர் |
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். மேலோர் வாழ்வில் |
| |
 | கத்தியால் அறுக்கப்பட்ட கவசம் |
ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய... ஹரிமொழி (1 Comment) |