| |
 | நடிகர் விவேக் |
தமிழ்த் திரைப்படங்களில் தனது வசனம் மற்றும் தான் நடித்த பாத்திரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் (59) காலமானார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறை மிக்கவர். அஞ்சலி |
| |
 | ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் |
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே... மேலோர் வாழ்வில் |
| |
 | பெ.சு. மணி |
தமிழின் சிறந்த ஆய்வியல் அறிஞரும் எழுத்தாளருமான பெ.சு. மணி (87) காலமானார். நவம்பர் 2, 1933ல், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பெண்ணாத்தூரில் சுந்தரேசன் - சேதுலட்சுமி இணையருக்குப் பிறந்தவர் மணி. அஞ்சலி |
| |
 | அரை விலைக்கு ஓர் அறை! |
"அப்பா, இந்தத் தடவை விடுமுறைக்கு எங்கேயாவது வெளியூர் போயே ஆகவேண்டும்" பள்ளியாண்டு கடைசி தினம். பள்ளி முடிந்து வீடு செல்லக் கதவைத் திறந்து காரில் கால் வைப்பதற்கு முன்பே பையன் புலம்ப... சிரிக்க சிரிக்க |
| |
 | இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் |
விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள்... சிறுகதை |
| |
 | தனிமை என்பது மனதின் நாடகம் |
இந்த வருடமும் கடந்து போகும். இதுதான் எதார்த்தம். ஆனால், இன்றுவரை பாதுகாப்பாக இருக்கிறோம்; வசதியுடன் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறோம். அன்புள்ள சிநேகிதியே |