| |
 | சாகித்ய அகாதமி விருது |
2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் எழுத்தாளர் 'இமையம்'. இயற்பெயர் அண்ணாமலை. இவரது 'செல்லாத பணம்' நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | திரைப்பட விருதுகள் |
67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த 'தனுஷ்'... பொது |
| |
 | யுவபுரஸ்கார் |
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்புக்காகப் பெறுகிறார் எழுத்தாளரும் கவிஞருமான ஷக்தி. பொது |
| |
 | எல்லாப் பெயர்களும் எல்லா வடிவங்களும் அவருடையனவே |
எனது முந்தைய தேஹத்தில் ஷிரடியில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். பாஹல்காவுனில் ஓர் எளிய படிப்பறிவற்ற பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளிச்சென்று... சின்னக்கதை |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி |
ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து, 1930 ஜூன் 30ம் நாளன்று விடுதலை செய்யப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. அப்போது அவருக்கு வயது 41. தேச விடுதலை வீரரராக, புரட்சிக்காரராக, எப்போதும் மன எழுச்சி... மேலோர் வாழ்வில் |
| |
 | அதுதானே சரி… |
நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC... சிறுகதை |