| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6) |
தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே... மேலோர் வாழ்வில் (1 Comment) |
| |
 | பிக்டேட்டா - ஹடூப் |
தற்போது அமெரிக்காவில் மட்டும் 16800 ஹடூப் (Hadoop) வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு லட்சம் டேட்டா சயன்டிஸ்ட் பணியிடங்கள் இருப்பதாகக் கணித்திருந்தார்கள். பொது |
| |
 | பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி |
கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர்... சமயம் |
| |
 | அரசியல் பழகு |
தொட்டதற்கெல்லாம் புலம்பும் சில பெண்கள் போல வேலைக்கு அஞ்சும் ஆளல்ல அவள். இப்போது என்றில்லை. கல்லூரிக் காலத்தில் இருந்தே படபட பட்டாம்பூச்சியாக உத்வேகத்துடன் வளைய வருபவள். எவ்விதப் பொறுப்பையும்... சிறுகதை |
| |
 | கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும் |
பாண்டவர் வனவாச காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பதின்மூன்றாம் ஆண்டான அக்ஞாத வாசம் இன்னமும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கர்ணனுடைய கவச குண்டலங்களை யாசிக்க இந்திரன்... ஹரிமொழி |
| |
 | தா. பாண்டியன் |
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளருமான தாவீது பாண்டியன் (88) காலமானார். இவர், 1932ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி... அஞ்சலி |