| |
 | நாரதருக்குப் புத்தி புகட்டிய கோபியர் |
அகந்தையை வெல்வதற்குக் கடுமையான உடற்பயிற்சியோ மூச்சுப் பயிற்சியோ தேவையில்லை. சிக்கலான பாண்டித்தியமும் தேவையில்லை. கோபியர் இந்த உண்மையை நிரூபிக்கின்றனர். சின்னக்கதை |
| |
 | எப்படிக் கண்டறிவேன்! |
யாயும் ஞாயும் யாராகியரோ? யாயும் ஞாயும் யாராகியருமில்லை எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை செம்புலப் பெயல் நீர் போல கலந்தது மட்டும் தெரிகிறது... கவிதைப்பந்தல் |
| |
 | டொமினிக் ஜீவா |
ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். அஞ்சலி |
| |
 | திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில் |
ஒரு தலத்திற்கு இருக்கவேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் 'ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் இத்தலத்திற்கு உண்டு. சமயம் |
| |
 | பண்பறிந்தாற்றாக் கடை |
பாஞ்சாலியைக் கவர்ந்துகொண்டு சென்ற ஜயத்ரதன், அவனைத் துரத்திச் சென்ற பீம-அர்ஜுனர்களிடம் வசமாகச் சிக்கினான். ஜயத்ரதனுடைய தலைமயிரைப் பற்றிய பீமன், கோபம் தாங்காமல் அவனைத்... ஹரிமொழி |
| |
 | டாக்டர் வி.சாந்தா |
புற்றுநோய் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட டாக்டர் வி. சாந்தா (94) காலமானார். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று வாழ்ந்தவர். அஞ்சலி |