| |
 | டாக்டர் வி.சாந்தா |
புற்றுநோய் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட டாக்டர் வி. சாந்தா (94) காலமானார். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று வாழ்ந்தவர். அஞ்சலி |
| |
 | டொமினிக் ஜீவா |
ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். அஞ்சலி |
| |
 | நல்லது செய்யப்போய்.... |
நம் நிலையில் நாம் இருக்கும் வீடு, வைத்திருக்கும் கார்கள், நம் தொழில், நம் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இவற்றை வைத்து நம் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துகிறோம் அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சோலை சுந்தரபெருமாள் |
தஞ்சை மக்களின் வாழ்வைத் தனது படைப்புகளில் முன்வைத்த சோலை சுந்தரபெருமாள் (68) காலமானார். திருவாரூர் அருகே காவனூரில் பிறந்த இவர், தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். அஞ்சலி |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-5) |
நீலகண்ட பிரம்மச்சாரியின் புரட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்துவதும், ரகசிய சங்கத்திற்கு ஆட்களைத் திரட்டுவதுமாக அவர் பணி தொடர்ந்தது. மேலோர் வாழ்வில் |
| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது |