| |
 | ஸ்ரீ தாத்திரீஸ்வரர் திருக்கோயில் |
தமிழ்நாட்டில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சித்துக்காடு வழியாக பட்டாபிராம்வரை பேருந்துகள் செல்கின்றன. மின்சார ரயில் மூலம் சென்றால் பட்டாபிராமில் இறங்கி ஆட்டோ அல்லது பேருந்து... சமயம் |
| |
 | அகநக நட்பு |
வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா"... சிறுகதை |
| |
 | விழித்திருந்து கண்ட கனவு |
பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள்... ஹரிமொழி |
| |
 | சுதாங்கன் |
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுதாங்கன் (62) காலமானார். திருநெல்வேலி அருகே தென்திருப்பதியில், அக்டோபர் 4, 1958 அன்று பிறந்த இவரது இயற்பெயர் ரங்கராஜன். பிரபல எழுத்தாளர் பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின்... அஞ்சலி |
| |
 | திருப்தியற்றவன் காணாமற் போவான் |
புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில்.... சின்னக்கதை |
| |
 | ஒட்டாமல் ஓர் ஒட்டுதல் |
குழந்தைகளுக்கு நாம் செய்யத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது என்பது போலத்தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே |