| |
 | எஸ்.பி. பாலசுப்பிரமணியம் |
'பாடும் நிலா', 'கந்தர்வ கானக் குரலோன்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில், ஜுன் 4, 1946ல், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலாம்மா இணையருக்கு... அஞ்சலி |
| |
 | ஸ்ரீ தாத்திரீஸ்வரர் திருக்கோயில் |
தமிழ்நாட்டில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சித்துக்காடு வழியாக பட்டாபிராம்வரை பேருந்துகள் செல்கின்றன. மின்சார ரயில் மூலம் சென்றால் பட்டாபிராமில் இறங்கி ஆட்டோ அல்லது பேருந்து... சமயம் |
| |
 | மஹாத்மாவின் மறக்கமுடியாத மொழிகள்... |
மிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம். பலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு. என் அனுமதியின்றி யாரும் என்னை... பொது |
| |
 | ஒட்டாமல் ஓர் ஒட்டுதல் |
குழந்தைகளுக்கு நாம் செய்யத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது என்பது போலத்தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருப்தியற்றவன் காணாமற் போவான் |
புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில்.... சின்னக்கதை |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி |
1912ம் ஆண்டு. பிப்ரவரி மாதத்தில் ஒருநாள். அந்த சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. காரணம், மிகப்பெரிய தீவிரவாதி ஒருவர் கைதியாக அங்கு அழைத்து வரப்பட இருக்கிறார் என்பதுதான். அந்தச் சிறைச் சாலையில்... மேலோர் வாழ்வில் |