| |
 | வீரம் |
நர்மதா சமையலறையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தாள். கீழே நின்றுகொண்டு கைக்கெட்டிய சாமான்களை இழுத்துப் போட்டுக்கொண்டு பொக்கைவாய் முழுவதும் சிரிப்பாகத் திரும்பி நர்மதாவை... சிறுகதை |
| |
 | நன்றியில் வாழும்போது, நன்றியோடு வாழும்போது.... |
உயிர்களுக்கும், உறவுகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்குமே உத்தரவாதம் இல்லை. இரண்டுக்குமே விபத்து, ஆபத்து ஏற்படலாம். இரண்டுமே மீண்டும் வரலாம். இல்லை, இழந்தும் விடலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | முரட்டு முட்டாளின் நட்பு |
முரட்டுத்தனமான முட்டாள்களுடன் சேர்ந்தால் விளைவு இதுதான். அவர்கள் எத்தனை அன்பாக இருந்தாலும், அவர்களது அறியாமை உங்களைப் பெருந்தீமையில் கொண்டு சேர்க்கும். சின்னக்கதை |
| |
 | நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் |
வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.ஆர். லட்சுமணன் (78) காலமானார். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி மறைந்த இரண்டே நாளில் இவரும் காலமானது பெரும் சோகம். அஞ்சலி |
| |
 | சைவ சற்குரு சச்சிதானந்த சுவாமிகள் |
மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் அவதரித்த மகத்தான பூமி நம் பாரத பூமி. உலக இயக்கத்தை, இறையாற்றலை, உயிர்த் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்கள்... மேலோர் வாழ்வில் |
| |
 | ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம் |
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு! மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு! கவிதைப்பந்தல் |