| |
 | ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம் |
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு! மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு! கவிதைப்பந்தல் |
| |
 | வீரம் |
நர்மதா சமையலறையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தாள். கீழே நின்றுகொண்டு கைக்கெட்டிய சாமான்களை இழுத்துப் போட்டுக்கொண்டு பொக்கைவாய் முழுவதும் சிரிப்பாகத் திரும்பி நர்மதாவை... சிறுகதை |
| |
 | சென்னை திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் |
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில், சித்திரக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். பெருமாள் பெயர் ஆதிகேசவர். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்பது பொருள். சமயம் |
| |
 | சைவ சற்குரு சச்சிதானந்த சுவாமிகள் |
மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் அவதரித்த மகத்தான பூமி நம் பாரத பூமி. உலக இயக்கத்தை, இறையாற்றலை, உயிர்த் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்கள்... மேலோர் வாழ்வில் |
| |
 | நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் |
வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.ஆர். லட்சுமணன் (78) காலமானார். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி மறைந்த இரண்டே நாளில் இவரும் காலமானது பெரும் சோகம். அஞ்சலி |
| |
 | பிரணாப் முகர்ஜி |
மேனாள் குடியரசுத் தலைவவரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பிரணாப் முகர்ஜி (85) காலமானார். இவர் டிசம்பர் 11, 1935ல் மேற்குவங்காளத்தில் உள்ள மிராட்டியில் பிறந்தார். அஞ்சலி |