| |
 | கோவை ஞானி |
பெயருக்கேற்றாற் போல கோவையில், ஞான நிலையில், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஞானி (85), முதுமை காரணமாகக் காலமானார். இயற்பெயர் பழனிசாமி. எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர்... அஞ்சலி |
| |
 | திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் |
தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூருக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம். இத்தல இறைவனின் நாமம் கம்பஹரேஸ்வரர். தமிழில் நடுக்கம்தீர்த்த பெருமான். சமயம் |
| |
 | சா. கந்தசாமி |
சிறந்த எழுத்தாளரும், யதார்த்த நாவல்களை அழகியல் நெறியோடு தமிழில் தந்தவருமான சா.கந்தசாமி (80) காலமானார். இவர், நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், ஜூலை 23, 1940ல் சாத்தப்ப தேவர் - ஜானகி... அஞ்சலி |
| |
 | சொல்லாத கதை... |
தினமொரு புதுக்கதை சொல்லக் கேட்கும் செல்லப்பிள்ளைக்காக புவியில் பிறக்காத விலங்குகளையும் ராஜா ராணிகளையும் உருவாக்கிக் கதைசொல்லும்... கவிதைப்பந்தல் |
| |
 | நிழலின் அருமை |
குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக... சிறுகதை |
| |
 | ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள் |
அலகிலா விளையாட்டுடைய இறைவனின் பெருமையை அளந்து கூறுவது கடினம். அதனால்தான் சேக்கிழார் பெருமான் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்று அவன் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறார். மேலோர் வாழ்வில் |