| |
 | ஏகம் ஓவியம், கட்டுரைப் போட்டிகள் |
EKAMUSA அமைப்பு சிறாருக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை 3 பிரிவுகளில் வெவ்வேறு தலைப்புகளில் அறிவித்துள்ளது. பதிவுக்கட்டணமாகச் சேரும் தொகை, CMS அறக்கட்டளை வழியே CMS ஷார்லட் மெக்லென்பர்க்... பொது |
| |
 | நோன்பு! |
எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது... சிறுகதை |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
கன்யாகுமரி அம்மனைத் தரிசித்தபின் ராமநாதபுரம் சென்றார் சுவாமி விவேகானந்தர். ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார். சேதுபதி மன்னரும் மைசூர் மன்னர்... மேலோர் வாழ்வில் |
| |
 | அர்ஜுனன் திரும்பினான் |
மிக நீண்டதும், ஏராளமான சம்பவங்களைக் கொண்டது வனபர்வம். இதில் இடநெருக்கடி காரணமாகச் சில சம்பவங்களைச் சொல்லவில்லை. அப்படி விடுபட்டவற்றுள் மிகவும் பிரபலமான ஜடாஸுரன் வதமும், மணிமான்... ஹரிமொழி |
| |
 | தனிமை வேறு, வெறுமை வேறு! |
தனிமை வேறு. வெறுமை வேறு. மனிதர்கள் இயல்பான வாழ்க்கையில் தனித்திருக்கும் நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. அந்த வெறுமையை உணரும்போது வெறுப்பு, விரக்தி, சுயபச்சாதாபம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் |
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... சமயம் |