| |
 | அய்க்கண் |
பேராசிரியரும், தமிழ் எழுத்தாளருமான அய்க்கண் (85) மறைந்தார். இயற்பெயர் அய்யாக்கண்ணு. கோட்டையூரில் செப்டம்பர் 1, 1935 அன்று பிறந்தார். பள்ளிப்படிப்புக்குப் பின்னர், அழகப்பா பல்கலைக் கழகத்தில் கற்று... அஞ்சலி |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
கன்யாகுமரி அம்மனைத் தரிசித்தபின் ராமநாதபுரம் சென்றார் சுவாமி விவேகானந்தர். ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார். சேதுபதி மன்னரும் மைசூர் மன்னர்... மேலோர் வாழ்வில் |
| |
 | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் |
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... சமயம் |
| |
 | கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி |
எம்பேரு குப்புசாமிங்க. இங்க சில்லிக்கண்ணு வேலியா என்னமோ சொல்றாங்களே அங்க சான் ஜோஸ்னு ஒரு ஊர்ல இருக்குற என்ற மவனூட்டுக்கு வந்திருக்கேனுங்க. என்ற மவன் ஜீவாவும் ஒரு நல்ல ஸோலிக்கு... சிறுகதை |
| |
 | ஆத்மாவே சிறப்பாகப் பகுத்தறியும் |
புலன்களைவிடப் புத்தி சிறப்பாகப் பகுத்தறியும், ஆனால் ஆத்மா அதைவிட அதிகப் பகுத்தறியும் திறன் கொண்டது. ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவர் குருடர், மற்றவர்... சின்னக்கதை |
| |
 | தனிமை வேறு, வெறுமை வேறு! |
தனிமை வேறு. வெறுமை வேறு. மனிதர்கள் இயல்பான வாழ்க்கையில் தனித்திருக்கும் நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. அந்த வெறுமையை உணரும்போது வெறுப்பு, விரக்தி, சுயபச்சாதாபம்... அன்புள்ள சிநேகிதியே |