| |
 | அன்னையர் தின ஆச்சரியம் |
உமாவும் அண்ணன் ரவியும் அந்த ஆச்சரியமான அன்னையர் தினத்தை நினைத்துப் பார்த்தனர். அன்றைக்கு அவர்கள் தம் தாயை ஆச்சரியப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் காத்திருந்தது! சிறுகதை |
| |
 | அர்ஜுனன் திரும்பினான் |
மிக நீண்டதும், ஏராளமான சம்பவங்களைக் கொண்டது வனபர்வம். இதில் இடநெருக்கடி காரணமாகச் சில சம்பவங்களைச் சொல்லவில்லை. அப்படி விடுபட்டவற்றுள் மிகவும் பிரபலமான ஜடாஸுரன் வதமும், மணிமான்... ஹரிமொழி |
| |
 | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் |
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... சமயம் |
| |
 | கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி |
எம்பேரு குப்புசாமிங்க. இங்க சில்லிக்கண்ணு வேலியா என்னமோ சொல்றாங்களே அங்க சான் ஜோஸ்னு ஒரு ஊர்ல இருக்குற என்ற மவனூட்டுக்கு வந்திருக்கேனுங்க. என்ற மவன் ஜீவாவும் ஒரு நல்ல ஸோலிக்கு... சிறுகதை |
| |
 | நோன்பு! |
எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது... சிறுகதை |
| |
 | ஆத்மாவே சிறப்பாகப் பகுத்தறியும் |
புலன்களைவிடப் புத்தி சிறப்பாகப் பகுத்தறியும், ஆனால் ஆத்மா அதைவிட அதிகப் பகுத்தறியும் திறன் கொண்டது. ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவர் குருடர், மற்றவர்... சின்னக்கதை |