| |
 | காரமடை ரங்கநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். சமயம் |
| |
 | கலைந்து கிடக்குது உலகு |
யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்! கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்!... கவிதைப்பந்தல் |
| |
 | சுவாமி விவேகானந்தர் |
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல... மேலோர் வாழ்வில் |
| |
 | பதரிகாசிரமம் திரும்பிய பாண்டவர்கள் |
மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில்... ஹரிமொழி |
| |
 | அப்பா, ட்ரான்சிஸ்டர், இளையராஜா... |
அப்பா இருக்குமிடத்தில் எப்போதும் இசை இருக்கும். அவருக்கு அருகே ஒரு குட்டி டிரான்சிஸ்டர். அதில் வரும் பாட்டுக்கு அவர் கையிலே எது அகப்படுகிறதோ அதில் தாளம் போட்டுக்கொண்டே ரசிப்பார். அமெரிக்க அனுபவம் |
| |
 | பயம் அவசியம்! |
இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind. அன்புள்ள சிநேகிதியே |