Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
பொன்னியின் செல்வன்
கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்குகிறார். குமரவேலுடன் இணைந்து திரைக்கதையை மணிரத்னம் எழுத, எழுத்த மேலும்...
 
பரணீதரன்
ஆன்மீக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனத் தொட்டதில் எல்லாம் முத்திரை பதித்தவர் பரணீதரன். இ மேலும்...
 
சக்தி உருண்டை.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1/2 கிண்ணம்
அவல் - 1/2 கிண்ணம்
பாதாம் - 1/2 கிண்ணம்
கோதுமைமாவு - 1/2 கிண்ணம்
மேலும்...
   
வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய...
நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி
அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின்...பொது
எட்டு கழுதை வயதினிலே...
அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்...சிறுகதை(1 Comment)
ஸ்ரீ வடபழனி ஆண்டவர் ஆலயம், சென்னை
கோவிலின் மூலவர் பழனி ஆண்டவர். தலவிருட்சம் அரசமரம். தீர்த்தம் கும்ப புஷ்கரணி. இது கோவிலின் எதிரே உள்ளது. சிவாகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1890ம் வருடத்திய தலபுராணத்தின்படி சிறிய கொட்டகைக்கு...சமயம்
சுவாமி விவேகானந்தர்
"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு; தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் பாதபூஜை" என்று கூறி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய மகாபுருஷர் சுவாமி விவேகானந்தர். சிறந்த...மேலோர் வாழ்வில்
இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும்
ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார்.சின்னக்கதை
தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும்
- ஹரி கிருஷ்ணன்

வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline