| |
 | முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி |
அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின்... பொது |
| |
 | இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும் |
ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார். சின்னக்கதை |
| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசு வழங்கும் 2020ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 141 பேர் இவ்விருதைப் பெறுகின்றனர். 118 பேர் பத்மஸ்ரீ, 7 பேர் பத்மவிபூஷண், 16 பேர் பத்மபூஷண்... பொது |
| |
 | வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய... |
நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | சு. வெங்கடேசனுக்கு இயல்விருது - 2019 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது எனப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது சு. வெங்கடேசனுக்கு அளிக்கிறது. 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில்... பொது |
| |
 | ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' |
முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய... நூல் அறிமுகம் |