| |
 | திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் உள்ள திருத்தலம் திருவக்கரை. திண்டிவனத்தில் இருந்து பேருந்து உண்டு. விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் பேருந்துப் பாதையில் திருக்கனூர் என்ற இடத்தில் இறங்கி 5 கி.மீ. வடக்கு நோக்கி... சமயம் |
| |
 | வேணும் ஆனா வேண்டாம்! |
கணவர் கோபித்துக் கொள்கிறார் என்ற விவரத்தை குழந்தைபோலப் பேசி, அவர் வருகைக்கென்று தனி நேரம் ஒதுக்குவது சிறந்தது என்பதைச் சொல்லலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | டி.என். சேஷன் |
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி.என். சேஷன் (87) சென்னையில் காலமானார். இவர் டிசம்பர் 15, 1932ல் பாலக்காட்டில் பிறந்தார். மிஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் கற்றபின், விக்டோரியா கல்லூரியில்... அஞ்சலி |
| |
 | ஜனனி சிவகுமார் |
ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... சாதனையாளர் (3 Comments) |
| |
 | இந்திரலோகத்தில் லோமச முனிவர் |
அர்ஜுனனை, 'பேடியாகக் கடவாய்' என்று ஊர்வசி சபிக்க, அதன் கால எல்லையை இந்திரன் ஓராண்டாகக் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த ஓராண்டுக் காலத்தையும், வனவாசத்தில் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச... ஹரிமொழி |
| |
 | மகதலேனா மரியாள் |
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. சிறுகதை |