| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-1) |
'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'க்கு எதிராக 'சுதேசி கப்பல் கம்பெனி' என்பதைச் சிதம்பரம் பிள்ளை தோற்றுவிக்க ராமகிருஷ்ணானந்தர் தந்த ஊக்கம் மிக முக்கியக் காரணமாய்... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை |
சர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | புள்ளிகள், கோலங்கள்... |
காலைவேளை. வாசலில் சாணி தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அது புள்ளிக்கோலம். வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடப்பது போன்ற புள்ளிகளை இணைத்து, கண்ணைக் கவரும் கோலமாக... சிறுகதை |
| |
 | பெரிய சார்! |
"பொிய சார்" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்! இந்த மனநிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை... ஆனாலும் முயல்கிறேன். 1960கள். ராமநாதபுரம் மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குத்... எனக்குப் பிடிச்சது (2 Comments) |
| |
 | குரு தாமே பிரம்மமாக இருக்கவேண்டும் |
ஞானத்தேடல் கொண்ட ஒருவன் தனது அண்ணனிடம் தன்னை ரட்சிக்கும் மந்திர தீட்சை ஒன்றைத் தந்து, ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கி வைக்கும்படிக் கேட்டுக்கொண்டான். "உறவினருக்கு உபதேசிப்பது கடினம்,... சின்னக்கதை |