| |
 | அன்னை ஸ்ரீ மாயம்மா |
நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் பெரியோர். காரணம், நாம் அதுபற்றிச் சரியாக அறிய முடியாது என்பது மட்டுமல்ல; அறிந்தால் 'இவ்வளவுதானா' என்ற அலட்சியம் தோன்றக்கூடும் என்பதனாலும்தான் மேலோர் வாழ்வில் (2 Comments) |
| |
 | திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில் |
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் ஜில்லாவில், திருமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்த் திருப்பதியில் தங்குவதற்கு காட்டேஜ் வசதிகள் உள்ளன. மலை ஏற முடிந்தால், நடந்து சென்றும் பெருமாளைத் தரிசிக்கலாம் சமயம் |
| |
 | செல்வன் ஷ்யாம் ரவிதத் |
ஷ்யாம் ரவிதத் ஓர் இளம் மேதை. ஐந்து வயதிலேயே, பெங்களூருவில் அக்கா தீப்தி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடிப் பார்க்கும்போது உன்னிப்பாகக் கேட்பார். ஷ்யாம் 2018ல் கிளீவ்லாண்ட் ஆராதனை விழாவில் மிருதங்கம்... சாதனையாளர் |
| |
 | கொள்ளுக்காட்டு மாமன் |
பொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட்டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான்... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ஆயுதம் பெறக் கிளம்பினான் |
பாண்டவர்கள் வனம்புகுந்து அதுவரையில் கழிந்திருந்த பதின்மூன்று மாதங்களையே பதின்மூன்று ஆண்டுகளாகக் கருதி, உடனடியாக நாடு திரும்பி, போரைத் தொடங்கவேண்டும் என்று விவாதித்த பீமனுக்கு, அப்படிச் செய்வதற்கு... ஹரிமொழி |
| |
 | என்ன ஆனாலும் இயல்பைக் கைவிடாதே |
சன்யாசி ஒருவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். நீரில் ஒரு தேள் மிதந்து போவதைக் கண்டார். 'தேள் என்ற வடிவத்திலும் பெயரிலும் அடைபட்ட தெய்வம் இது' என்பதாக அவர் உணர்ந்தார். அதை அவர் காப்பாற்ற விரும்பினார். சின்னக்கதை |