| |
 | ஸ்ரீரங்கப்பட்டினம் அருள்மிகு நிமிஷாம்பாள் |
தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆலயம் இது. காவிரி ஆற்றின் நதிக்கரையில் சங்கம் செல்லும் சாலையில் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில்... சமயம் |
| |
 | பற்றும் பாசமும் |
ஒரு வீட்டில் பெண் ஒருத்தி இருந்தாள். மற்றொரு வீட்டில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவர்களது வீடு கிட்டத்தட்ட அடுத்தடுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் அந்த வீட்டில் வசிப்பது தெரியாது... சின்னக்கதை |
| |
 | நீங்களுமா! |
ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக... சிறுகதை |
| |
 | சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 1) |
பிரம்மத்தை அறிவது எளிதில் இயலாத காரியம். அது கடலின் ஆழத்தை உப்பு பொம்மை அளக்க முயல்வதைப் போன்றது. அந்தக் கடலிலேயே உப்பு பொம்மை கரைந்து விடுதல்போல பிரம்மத்தை அறியச் சென்றவனும்... மேலோர் வாழ்வில் |
| |
 | முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்! |
இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தோப்பில் முகமது மீரான் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், சிறந்த இலக்கியவாதியுமான தோப்பில் முகமது மீரான் (74) காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். வணிகரான இவர், இளவயதில்... அஞ்சலி |