Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
மகாமுனி
'மௌனகுரு' வெற்றிப்படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கும் படம் இது. நாயகனாக ஆர்யா நடிக்கிறார். இந்துஜா, மஹிமா நாயகிகள். ஜூனியர் ப மேலும்...
 
மாயாவி
வெகுஜன எழுத்தென்பது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, ர.சு. நல்லபெருமாள், சுஜாதா, சுகி மேலும்...
 
சாமை தேன்குழல்
தேவையான பொருட்கள்
சாமை மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 1 கிண்ணம்
உளுத்த மாவு (வறுத்து அரைத்தது) - 1/2 கிண்ணம் மேலும்...
   
முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்!
இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல...அன்புள்ள சிநேகிதியே
தெரியுமா?: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு
சமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பியிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள்...பொது
தோப்பில் முகமது மீரான்
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், சிறந்த இலக்கியவாதியுமான தோப்பில் முகமது மீரான் (74) காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். வணிகரான இவர், இளவயதில்...அஞ்சலி
உயிர் தழைக்கும் மண்
"புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து...சிறுகதை
நீங்களுமா!
ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக...சிறுகதை
சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 1)
பிரம்மத்தை அறிவது எளிதில் இயலாத காரியம். அது கடலின் ஆழத்தை உப்பு பொம்மை அளக்க முயல்வதைப் போன்றது. அந்தக் கடலிலேயே உப்பு பொம்மை கரைந்து விடுதல்போல பிரம்மத்தை அறியச் சென்றவனும்...மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: போர்புரிவதே அரச வம்சத்தின் தர்மம்
- ஹரி கிருஷ்ணன்

முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline