| |
 | முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்! |
இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஸ்ரீரங்கப்பட்டினம் அருள்மிகு நிமிஷாம்பாள் |
தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆலயம் இது. காவிரி ஆற்றின் நதிக்கரையில் சங்கம் செல்லும் சாலையில் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில்... சமயம் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 17) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தோப்பில் முகமது மீரான் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், சிறந்த இலக்கியவாதியுமான தோப்பில் முகமது மீரான் (74) காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். வணிகரான இவர், இளவயதில்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு |
சமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பியிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள்... பொது |
| |
 | உயிர் தழைக்கும் மண் |
"புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து... சிறுகதை |