| |
 | மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் ஆலயம் |
சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. இங்குதான் புராதனப் புகழ்பெற்ற தலசயனப் பெருமாள் ஆலயம் உள்ளது. சமயம் |
| |
 | அப்பாவுக்கு அல்சைமர் |
ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று... சிறுகதை |
| |
 | தெரியுமா?: ராஜ் சுப்ரமணியம் FedEx கார்ப்பரேஷனின் தலைவர் & COO ஆக நியமனம் |
2019 ஜனவரி 1ம் தேதி முதல் திரு. ராஜ் சுப்ரமணியம் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாடுகள் அதிகாரியாக (Chief Operations Officer) நியமிக்கப்பட்டுள்ளது இந்திய வழிவந்தோருக்கு... பொது |
| |
 | மாயையின் நாடகம் |
மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம் என்றால் அது ஒரு கணத்தில் நம்மைவிட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும், சின்னக்கதை |
| |
 | ஒற்றைத் தொலைபேசி மணி |
காலத்தின் கட்டாயத்தினால் கடல்கடந்து வந்திருக்கும் எங்களுக்கு காவல் தெய்வங்களே நீங்கள்தான்! அனைவராலும் அமெரிக்கா வரமுடியவில்லை என்பதற்கு அமெரிக்கத் தூதரகமே சாட்சி!... கவிதைப்பந்தல் |
| |
 | அனைத்துமானவள் |
உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி... கவிதைப்பந்தல் |