| |
 | தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில் |
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... சமயம் |
| |
 | அக்கறை காட்டாதது போல அக்கறை |
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ந. முத்துசாமி |
சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், கூத்துப்பட்டறை நிறுவனர் எனப் படைப்புத் தளங்கள் பலவற்றிலும் தடம் பதித்த ந. முத்துசாமி காலமானார். இவர், மே 25, 1936ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில்... அஞ்சலி |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 4) |
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: TNF: 45வது மாநாடு – அட்லாண்டா (மே 25-26, 2019) |
தமிழ் நாடு அறக்கட்டளையின் (TNF) 45வது மாநாடு, தரமான கலை நிகழ்ச்சிகளோடு மே 25-26, 2019 தேதிகளில் அட்லாண்டாவில் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவின் 30 மாநிலங்களில் இயங்கி வரும்... பொது |
| |
 | கதவு தட்டப்பட்டது |
கதவு தட்டப்பட்டது அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா? போய்த் திறந்தான். ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம். சிறுகதை |