| |
 | மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'! |
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்... ஹரிமொழி |
| |
 | கதவு தட்டப்பட்டது |
கதவு தட்டப்பட்டது அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா? போய்த் திறந்தான். ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம். சிறுகதை |
| |
 | ந. முத்துசாமி |
சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், கூத்துப்பட்டறை நிறுவனர் எனப் படைப்புத் தளங்கள் பலவற்றிலும் தடம் பதித்த ந. முத்துசாமி காலமானார். இவர், மே 25, 1936ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில்... அஞ்சலி |
| |
 | அக்கறை காட்டாதது போல அக்கறை |
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சுயகட்டுப்பாடு எது? |
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், சின்னக்கதை |
| |
 | தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில் |
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... சமயம் |