Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூப்பர் டீலக்ஸ்
'ஆரண்ய காண்டம்' வெற்றிப் படத்தைத் தந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் மேலும்...
 
கன்னிக்கோவில் இராஜா
வறண்ட குளங்கள்
தூர்வாரப்பட்டு தொடங்குகின்றது
கட்டடப் பணி

கூவம் நதியில்
கலக்கும் கழிவு
கற்பிழக்கும் கடல் மேலும்...
 
பொட்டுக்கடலை இனிப்புருண்டை
பொட்டுக்கடலையை 'கிச்சன் புலி' என்று சொல்வார்கள். அதை வைத்து அவ்வளவு வகை சாப்பாட்டு ஐட்டங்கள் செய்யலாம். புரோட்டின் சத்து நிறை மேலும்...
 
திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்
"ஏரிக்கரையின் மேல போறவளே பெண்மயிலே..", "மணப்பாறை மாடுகட்டி...", "மனுசனை மனுஷன் சாப்பிடறாண்டா...", "சத்தியமே லட்சியமாய்க் கொள் மேலும்...
 
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்...ஹரிமொழி
கதவு தட்டப்பட்டது
கதவு தட்டப்பட்டது அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா? போய்த் திறந்தான். ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம்.சிறுகதை
ந. முத்துசாமி
சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், கூத்துப்பட்டறை நிறுவனர் எனப் படைப்புத் தளங்கள் பலவற்றிலும் தடம் பதித்த ந. முத்துசாமி காலமானார். இவர், மே 25, 1936ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில்...அஞ்சலி
அக்கறை காட்டாதது போல அக்கறை
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது.அன்புள்ள சிநேகிதியே
சுயகட்டுப்பாடு எது?
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள்,சின்னக்கதை
தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில்
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி...சமயம்
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
- ஹரி கிருஷ்ணன்

அக்கறை காட்டாதது போல அக்கறை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline