| |
 | தமிழ்நாடு அறக்கட்டளை செய்திகள் |
தமிழ்நாடு அறக்கட்டளை மெம்ஃபிஸ் கிளையின் ஆதரவோடு TNF-ABC திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இது இந்தத் திட்டத்தால் பயன்பெறும் பதினோறாவது மாவட்டம்... பொது |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 2) |
வ.வே.சு. ஐயர் இந்தியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் ஓர் உளவாளி இருந்தான். அவனுக்கு ஐயர்மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. ஐயர் இருக்குமிடத்தையே... மேலோர் வாழ்வில் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துரோணர்: பயமும் அபயமும் |
பாண்டவர்கள் வனவாசம் புகுந்த கோலத்துக்கான பொருளை திருதராஷ்டிரனிடத்திலே விதுரர் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்ததையும், அந்தச் சபையில் அப்போது நாரதர் பல முனிவர்கள்... ஹரிமொழி |
| |
 | கையிலங்கு பொற்கிண்ணம் |
மணிக்கட்டில் சிறிது தொட்டு மணி பார்த்தாள் யாழினி. ஆஹா, இன்னும் பதினைந்து நிமிடத்தில் அலுவலகத்தில் இருக்கவேண்டும். தன் வீட்டிலிருந்து நான்கு சிறு தெருக்கள் கடந்து, இரு, மூன்று... சிறுகதை |
| |
 | அழுகிய தக்காளியில் அன்பு! |
உரிமை இருந்தால்தான் உண்மையைப் பேசமுடியும். உரிமை கொடுத்தால்தான், நமக்கு அந்த உண்மை கசந்தாலும் இனித்தாலும் ஜீரணித்து அனுபவிக்க முடியும். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயம் |
தமிழ் நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது காரைக்குடி. திருச்சியில் இருந்து 90 கி.மீ. தூரத்திலும் மதுரையில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சமயம் |