| |
 | முன்னோட்டம்: நாடகம்: 'சர்வம் பிரம்மமயம்' |
சிகாகோவில் இயங்கி வரும் லாபநோக்கற்ற CAIFA மற்றும் GC Vedic அமைப்புகள் இணைந்து, ஆதிசங்கரரின் வாழ்க்கையை 'சர்வம் பிரம்மமயம்' என்ற தலைப்பில் தமிழ் நாடகமாக வழங்க இருக்கிறது. பொது |
| |
 | பணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம் |
உடலாலும், பணத்தாலும் கட்டப்பட்டது வீடு. உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம். கூரை வீட்டில் குடித்துக்கொண்டு கும்மாளமாக இருக்கும் குடும்பங்களும் உண்டு. பார்த்திருக்கிறேன். 5 கார் கராஜ் வைத்துக்கொண்டு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: இயல் விருது விழா |
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புறத் தடம் பதித்துவரும் திரு. கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள்... பொது |
| |
 | மனமே, கேளாதே! |
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி... சின்னக்கதை |
| |
 | கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா |
அந்தச் சிறுவனுக்கு வயது 12. சாதாரண மத்தியதரக் குடும்பம். அக்கா வைஷாலிக்கு சதுரங்கத்தில் அளவுகடந்த ஆர்வம். செஸ் க்ளப்பில் பயின்று வந்தாள். அக்கா விளையாடுவதைப் பார்த்து நான்கு வயதுத் தம்பிக்கும் ஆர்வம்... சாதனையாளர் |
| |
 | ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் |
மகான்களின் அவதாரங்கள் நிகழ்வது மானுடரை மாயைத் தளையினின்று விடுவிக்கவும், ஆன்ம வளர்ச்சிக்கு உதவவும்தான். இவர்களுள் சாதாரண மனிதர்கள் போலவே தோன்றி, பக்குவம் வந்ததும், ஆன்ம ஒளி பெற்று... மேலோர் வாழ்வில் |