| |
 | மதி ஒளி சரஸ்வதி |
ஆன்மீகவாதியும் சிறந்த சமூக சேவையாளருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி அம்மையார் (77) இறைவனடி எய்தினார். இவர், அக்டோபர் 9, 1940ல், புதுவையில், ராமச்சந்திரன்-ஜயலட்சுமி தம்பதியினருக்கு... அஞ்சலி |
| |
 | தாய்மை உள்ளம் |
காலையில் பெரிய காருக்கு டிரைவர் போட்டுக்கொண்டு எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி மகாபலிபுரம், விஜிபி எல்லாம் பார்த்து வருவதாகப் பிளான். சிறுகதை |
| |
 | தெரியுமா?: சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019 |
தவத்திரு தனிநாயக அடிகளார் 1966ம் ஆண்டு தொடங்கி வைத்து, 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணா சிறப்பாகச் சென்னையில் நடத்தியது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. அது தொடர்ந்து பாரிஸ், யாழ்ப்பாணம்... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஸ்ரீ கோனியம்மன் ஆலயம், கோயம்புத்தூர் |
கோவையில் பல புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கோனியம்மன் ஆலயம். கோட்டை ஈஸ்வரன் கோவில் - பேட்டை ஈஸ்வரன் கோவில் என்னும் இரு சிவாலயங்களுக்கும் நடுவில்... சமயம் |
| |
 | பக்தியின் சக்தி |
கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது. சின்னக்கதை |