| |
 | மகான் ஸ்ரீ நாராயணகுரு |
மனிதர்கள் மதத்தாலும், சாதியாலும் பிளவுபட்டு நின்ற காலத்தில் "மனிதர்கள் எல்லாரும் சகோதரர்களே! அவர்களுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் போதும்" என்று அறைகூவி, தீண்டாமை பாகுபாட்டைப்... மேலோர் வாழ்வில் |
| |
 | அறிவொளி |
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன்மீகவாதியுமான அறிவொளி (80) மே 8ம் நாளன்று காலமானார். இவர், நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கலில் 1936 ஜனவரி 21ம் நாளன்று பிறந்தவர். அஞ்சலி |
| |
 | ஸ்ரீ கோனியம்மன் ஆலயம், கோயம்புத்தூர் |
கோவையில் பல புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கோனியம்மன் ஆலயம். கோட்டை ஈஸ்வரன் கோவில் - பேட்டை ஈஸ்வரன் கோவில் என்னும் இரு சிவாலயங்களுக்கும் நடுவில்... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தடுக்கொணாதது விதியென்று உணர்ந்தான் |
தோற்பது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில்... ஹரிமொழி |
| |
 | அழகு |
இன்று எப்படியாவது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டாள் மாலா. முதன்முதலாக கோபாலுடன் சினிமாவுக்குப் போகும்போது யாரும் பார்த்துவிடுவார்களோ என பயமாக இருந்தது. சிறுகதை |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |