| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்" |
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தரமுடியாததை எதிர்பார்த்து |
ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... சிறுகதை |
| |
 | மா. நன்னன் |
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... அஞ்சலி |
| |
 | விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கா ஆலயம் |
கனகதுர்கா ஆலயம் இந்திரகீலாத்ரி மலையில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இக்கோயில் இரண்டாவது பெரிய கோயிலாகும். காளிகா புராணம், துர்கா சப்தசதியிலும் வேத புராணங்களிலும்... சமயம் |
| |
 | எளிய வழி |
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... சின்னக்கதை |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) |
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலோர் வாழ்வில் |