| |
 | அருட்பிரகாச வள்ளலார் |
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலோர் வாழ்வில் |
| |
 | மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் |
மதுரை தமிழ் இலக்கிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப் பழமையான நகரம். இங்கிருந்து உலகை ஆட்சி செய்கிறாள் அன்னை மீனாட்சி. இறைவன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தரர், கல்யாண... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ |
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய... ஹரிமொழி (2 Comments) |
| |
 | பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி' |
பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம்... நூல் அறிமுகம் |
| |
 | தெரியுமா?: TNF: மாணவர் பயிற்சித் திட்டம் |
தமிழ்நாடு அறக்கட்டளை 44 வருடங்களாக தமிழக கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவற்றோர், பின்தங்கியோரின் சுகாதார வளர்ச்சிக்கும், பெண்களின் சமூக வளர்ச்சிக்கும் உழைத்து வருகிறது. பொது |
| |
 | நல்ல குறுந்தொகை |
தலைவனுடன் அவளுக்கு அடங்காக் காதல் இல்லை ஊடலும் இல்லை பிரிவுத் துயர் இல்லை தூதனுப்ப நினைக்கவும் இல்லை. கவிதைப்பந்தல் |