| |
 | ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 2) |
ஸ்ரீரங்கம் கோயிலில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். வைகானச ஆகமத்திலிருந்து பஞ்சராத்ர ஆகமத்திற்கு வழிபாட்டு முறையை மாற்றி நெறிப்படுத்தினார். அனைத்து உற்சவங்களும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | சிற்றாறு.... |
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு! கவிதைப்பந்தல் |
| |
 | உலகுக்கு வண்ணம் பூச முடியாது |
ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக... சின்னக்கதை |
| |
 | வீரசந்தானம் |
பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம்... அஞ்சலி |
| |
 | அஃக் பரந்தாமன் |
"இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து... அஞ்சலி |
| |
 | இவர்களின் சவால்கள் வேறுவகை |
இந்தச் சமுதாயத்தில், இந்தக் கலாசாரத்தில் எல்லோரும் தனித்தனி சிறிய தீவுகளாகத்தானே இருக்கிறோம். எல்லாவற்றையும் சரியாக நடத்தவேண்டும் என்ற ஒரு anxiety சதா நம் குழந்தைகளுக்கு இருப்பதை... அன்புள்ள சிநேகிதியே |