| |
 | குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்! |
ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | கூகிளுக்கு வந்த கொக்குகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த... எனக்குப் பிடிச்சது |
| |
 | ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடு |
தீயவன் ஒருவன் தனக்கு மந்திரதீட்சை தரும்படிக் கேட்டு ஒரு குருவிடம் சென்றான். குரு அவனிடம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடும்படிக் கூறினார். சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி 2016ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. முனைவர் வேலு சரவணன் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார். பொது |
| |
 | தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல்விருது விழா |
டொரன்டோவில் 2017 ஜூன் 18ம் தேதியன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல்விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை தமிழ் இலக்கிய வாழ்நாள்... பொது |
| |
 | கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை... அஞ்சலி |