| |
 | கழனியூரன் |
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். அஞ்சலி |
| |
 | வானம்பாடிகள் |
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான் |
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் கண்ணீர் சிந்தவும் தலைகுனியவும் செய்தனர். இவர்களில் யாருமே தடுக்க முனையவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஹரிமொழி |
| |
 | குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்! |
ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | கூகிளுக்கு வந்த கொக்குகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த... எனக்குப் பிடிச்சது |
| |
 | கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை... அஞ்சலி |