| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை |
சூதாட்ட சபையிலே பாஞ்சாலியைத் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்து வருவதைக் காணப் பொறுக்காமல் பீமன் தர்மபுத்திரனைப் பார்த்துச் சொல்வதாகப் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | நா. காமராசன் |
புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். அஞ்சலி |
| |
 | திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம் |
திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, கார் மூலம் அடையலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் உடையது. சமயக் குரவர் நால்வராலும்... சமயம் |
| |
 | வேற்றுமையில் ஒற்றுமை |
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம். கவிதைப்பந்தல் |
| |
 | பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள் |
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்... மேலோர் வாழ்வில் |
| |
 | மறுபடியும் நறுமணம்! |
Absence of darkness is light என்பது போல Absence of emotional separation is bonding காதல் திருமணம் மறுபடியும் நறுமணம் வீசும். அன்புள்ள சிநேகிதியே |