| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை |
சூதாட்ட சபையிலே பாஞ்சாலியைத் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்து வருவதைக் காணப் பொறுக்காமல் பீமன் தர்மபுத்திரனைப் பார்த்துச் சொல்வதாகப் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள் |
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: கண்ணப்பன் கலை அருங்காட்சியகம் |
2017 மே மாதம் 26ம் நாள் டெக்சஸ் பியர்லாண்டில் கண்ணப்பன் கலை அருங்காட்சியகம் (Kannappan Art Museums) திறந்து வைக்கப்பட்டது. திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் வரவேற்புரை நல்கினார். பொது |
| |
 | தரிசனம் |
திருப்பதி போவதென்று முடிவானதும் என்னைத் தவிர வீட்டில் எல்லோருக்கும் பரபரப்பு. அப்பா ரெயில்வேயில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் மாமாவுக்கு ஃபோன் போட்டு டிக்கெட்பற்றிப் பேசினார். ரயிலில் போவதால்... சிறுகதை (1 Comment) |
| |
 | வேற்றுமையில் ஒற்றுமை |
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம். கவிதைப்பந்தல் |
| |
 | இப்பொழுது என்ன அவசரம்! |
ஒரு சிற்றூரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். கணவனுக்கு தெய்வத்தை வணங்குகிற வழக்கம் இல்லாமல் இருந்தது. சின்னக்கதை |