| |
 | கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம். |
நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள் |
உங்கள் அபிமானத் 'தென்றல்' இதழோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை இவ்வாண்டில் டாலஸ் பகுதியிலுள்ள 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 7,500 டாலர் நிதியை வழங்கியுள்ளது. பொது |
| |
 | திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி |
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சமயம் |
| |
 | மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர் |
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். மேலோர் வாழ்வில் |
| |
 | என் பிரியமான பக்தனுக்கு... |
நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்... சின்னக்கதை |
| |
 | மீசை |
மீசை வச்சவன்தான் ஆம்பளன்னு நிறைய வாதம் பண்ணிருக்கேன். ஆணாதிக்கம்ன்னு நிறைய பேர் நினைப்பாங்க. மீசை ஒரு கோழயக்கூட தைரியாமானவன் மாதிரி காட்டுற ஏமாத்து வேலை. லைட்டா மீசைய முறுக்கி... சிறுகதை |