| |
 | திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி |
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சமயம் |
| |
 | எழுதாக் காவியம் |
வெகு ஆசையாய் நான் எழுத நினைத்த பக்கங்களை அவசரமாகக் கிழித்து எறிந்தாய்...எஞ்சி இருக்கும் பக்கங்களிலாவது எப்படியாவது எழுதிவிடலாம் என்று என்னைத் தேற்றிக் கொண்டேன்... கவிதைப்பந்தல் |
| |
 | என் பிரியமான பக்தனுக்கு... |
நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்... சின்னக்கதை |
| |
 | அசோகமித்திரன் |
தமிழின் மிகமூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான அசோகமித்திரன் (86) சென்னையில் காலமானார். செகந்திராபாத்தில், 22 செப்டம்பர் 1931 அன்று பிறந்த இவரது இயற்பெயர்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள் |
உங்கள் அபிமானத் 'தென்றல்' இதழோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை இவ்வாண்டில் டாலஸ் பகுதியிலுள்ள 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 7,500 டாலர் நிதியை வழங்கியுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: ஸ்ரீஜா சங்கரநாராயணன் |
சுவரில் கிறுக்குகிற வயதே ஆன ஸ்ரீஜா சங்கரநாராயணன் வரையும் ஓவியங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கற்பனை, வண்ணத்தேர்வு, கோடுகள் எல்லாமே அவரது 6 வயதை மீறியனவாக இருக்கின்றன. பொது |