| |
 | விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன் |
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான். பொது |
| |
 | 'தாழம்பூ' கோவிந்தராசன் |
கையெழுத்து இதழாகத் துவங்கிய சிற்றிதழ்கள் இன்று அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றும் விடாப்பிடியாகத் 'தாழம்பூ'வைக்... சாதனையாளர் |
| |
 | சுகுமாரனுக்கு இயல் விருது - 2016 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது 2016ம் ஆண்டுக்குத் திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், 1957ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். பொது |
| |
 | திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம் |
108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று. சமயம் |
| |
 | கவிஞர் இன்குலாப் |
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... அஞ்சலி |
| |
 | கொலம்பஸ்: TNF மாநாடு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017ம் ஆண்டு மாநாடு ஓஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் மாநகரில் மே, 27-28 தேதிகளில் நடைபெறவுள்ளது. குறைந்த செலவில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் TNF... பொது |