| |
 | விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன் |
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான். பொது |
| |
 | சுகுமாரனுக்கு இயல் விருது - 2016 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது 2016ம் ஆண்டுக்குத் திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், 1957ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். பொது |
| |
 | திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம் |
108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று. சமயம் |
| |
 | ஒருநாள் சித்தவாழ்க்கை |
ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரிலாக்ஸாக ஏதாவது செய்யணும். ஆனா 2 நாள்தான் விடுப்பு எடுக்கமுடியும். அதுல யோகம், தியானம், உடற்பயிற்சி, மலையேற்றம், கொஞ்சம் வேடிக்கை எல்லாம் சேர்ந்த ஏதாவது... அனுபவம் |
| |
 | வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக... பொது |
| |
 | 'தாழம்பூ' கோவிந்தராசன் |
கையெழுத்து இதழாகத் துவங்கிய சிற்றிதழ்கள் இன்று அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றும் விடாப்பிடியாகத் 'தாழம்பூ'வைக்... சாதனையாளர் |