| |
 | 'தாழம்பூ' கோவிந்தராசன் |
கையெழுத்து இதழாகத் துவங்கிய சிற்றிதழ்கள் இன்று அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றும் விடாப்பிடியாகத் 'தாழம்பூ'வைக்... சாதனையாளர் |
| |
 | கவிஞர் இன்குலாப் |
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... அஞ்சலி |
| |
 | ஒருநாள் சித்தவாழ்க்கை |
ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரிலாக்ஸாக ஏதாவது செய்யணும். ஆனா 2 நாள்தான் விடுப்பு எடுக்கமுடியும். அதுல யோகம், தியானம், உடற்பயிற்சி, மலையேற்றம், கொஞ்சம் வேடிக்கை எல்லாம் சேர்ந்த ஏதாவது... அனுபவம் |
| |
 | வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக... பொது |
| |
 | சுகுமாரனுக்கு இயல் விருது - 2016 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது 2016ம் ஆண்டுக்குத் திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், 1957ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். பொது |
| |
 | பால்கோவா |
அவர்களுக்கு நடுவே பரமபத அட்டை படுத்துக் கிடந்தது. மணியின் காய் பாம்பின் வாய்க்கு முந்தைய கட்டத்தில் இருந்தது. 6 விழுந்தால் அவனுக்கு வெற்றி அதனால்தான் அந்த வேண்டுதல், நம்பிக்கையோடு அவன் தாயக்... சிறுகதை (2 Comments) |