| |
 | நாயும் நானும் |
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில்... அனுபவம் |
| |
 | அத்தை, மாமா உடனே வரணும்! |
ஆஃபீஸ் வேலையில் மூழ்கி இருந்தேன். பக்கத்தில் நிழலாடியது. "யாரு" என நிமிரவும், மனைவி சுமதி கையில் சல்லடையுடன். "ம்ம்ம்.. என்ன கையில் சல்லடை. யாரைச் சலிக்கப் போறே? இல்ல சலிக்கவைக்கப் போறே?"... சிறுகதை (2 Comments) |
| |
 | 'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா |
எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று... அஞ்சலி |
| |
 | ஷ்ரேயா மங்களம் |
சிகாகோவைச் சேர்ந்த ஷ்ரேயா மங்களம், FIDE அமைப்பு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடத்திய 'உலக இளைஞர் செஸ் சேம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் இவர்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல் |
ஜூலை 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேசிய இறகுப்பந்து சேம்பியன் போட்டிகளில் U-19 பிரிவில் கோகுல் பட்டத்தை வென்றது நாம் அறிந்ததே. தகுதிப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து இவர்... பொது |
| |
 | உண்மையான பக்தன் |
ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார். சின்னக்கதை |