Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நிபுணன்
அருண் வைத்தியநாதன் இயக்கும் புதியபடம் நிபுணன். துப்பறியும் நிபுணராக அர்ஜுன் நடிக்க, உடன் பணியாற்றும் அதிகாரிகள் வேடத்தில் பிர மேலும்...
 
இரா. நாறும்பூநாதன்
நெல்லை மண்ணுக்கே உரிய மண்வாசனையுடன் எழுதுவோரில் இரா. நாறும்பூநாதனும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பலதிறக் மேலும்...
 
ஓமப்பொடி உருண்டை
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
பாதாம
மேலும்...
 
ஆ. கார்மேகக் கோனார்
டாக்டர் உ.வே. சாமிநாதையர்முன் தான் கொண்டுவந்திருந்த விண்ணப்பப் படிவங்களை வைத்தார் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சம்ப்ரோ (W.M.Zu மேலும்...
 
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம்
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்.சமயம்
பஞ்சு அருணாசலம்
தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்...அஞ்சலி
நா.முத்துக்குமார்
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர்.அஞ்சலி
இருவரின் புரிதலில்
மனிதப் பிறவியின் பயனிதுவென இப்போதுதான் புரிந்தது.... அவளது புன்னகையில் அங்கீகாரங்கள். கற்றது கைப்பிடி அளவுதானென்று இப்போதுதான் புரிந்தது அவளது அன்பின் அரவணைப்பில்.கவிதைப்பந்தல்(1 Comment)
கிருஹப்ரவேஷ்: இந்தியாவில் சொத்து வாங்க பொன்னான வாய்ப்பு
மீண்டும் வந்துவிட்டது IndiaProperty.com வழங்கும் கிருஹப்ரவேஷ். அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் வரவிருக்கும் இந்தக் கண்காட்சியில்...பொது
எல்லாம் பிரம்மம்
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள்.சின்னக்கதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காண்டீவம் என்ற அக்னி
- ஹரி கிருஷ்ணன்

பையன்தான் அவள் உலகம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-11)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline