| |
 | சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் |
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். சமயம் |
| |
 | பஞ்சு அருணாசலம் |
தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | நா.முத்துக்குமார் |
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர். அஞ்சலி |
| |
 | இருவரின் புரிதலில் |
மனிதப் பிறவியின் பயனிதுவென இப்போதுதான் புரிந்தது.... அவளது புன்னகையில் அங்கீகாரங்கள். கற்றது கைப்பிடி அளவுதானென்று இப்போதுதான் புரிந்தது அவளது அன்பின் அரவணைப்பில். கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | கிருஹப்ரவேஷ்: இந்தியாவில் சொத்து வாங்க பொன்னான வாய்ப்பு |
மீண்டும் வந்துவிட்டது IndiaProperty.com வழங்கும் கிருஹப்ரவேஷ். அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் வரவிருக்கும் இந்தக் கண்காட்சியில்... பொது |
| |
 | எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள். சின்னக்கதை |