| |
 | சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் |
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். சமயம் |
| |
 | நா.முத்துக்குமார் |
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர். அஞ்சலி |
| |
 | ஆன்லைன் முதல்வன் |
வேறென்ன வாங்குவேன்? என்னமோ நகையும் நட்டும் நான் வாங்குறமாதிரி. பசங்களுக்கு சில புத்தகங்கள் மலிவா போட்டிருக்கான். உங்களுக்கு 2 சட்டை. ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். அப்புறம்... சிறுகதை (2 Comments) |
| |
 | எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள். சின்னக்கதை |
| |
 | நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காண்டீவம் என்ற அக்னி |
தர்மபுத்திரனே வென்றாலும், நான் மூத்தவன் என்பது தெரியவந்தால் ஆட்சியை என்னிடத்தில் தந்துவிடுவான். நானோ அதை துரியோதனனுக்குத்தான் கொடுக்கப்போகிறேன். ஆகவே இந்த உண்மையை... ஹரிமொழி |