| |
 | சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் |
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். சமயம் |
| |
 | எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள். சின்னக்கதை |
| |
 | கிருஹப்ரவேஷ்: இந்தியாவில் சொத்து வாங்க பொன்னான வாய்ப்பு |
மீண்டும் வந்துவிட்டது IndiaProperty.com வழங்கும் கிருஹப்ரவேஷ். அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் வரவிருக்கும் இந்தக் கண்காட்சியில்... பொது |
| |
 | பஞ்சு அருணாசலம் |
தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. பொது |
| |
 | வியட்நாம் வீடு சுந்தரம் |
இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார். அஞ்சலி |