| |
 | மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம் |
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சாமுண்டிமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயில். இக்கோயில் புராணப் பெருமை வாய்ந்த கோயிலாகும். சமயம் |
| |
 | கவிஞர் குமரகுருபரன் |
சமீபத்தில் கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல்விருதைப் பெற்ற கவிஞர் குமரகுருபரன் (43) மாரடைப்பால் காலமானார். பத்திரிகையாளர், ஊடகவியலாளர் எனப் பல பொறுப்புகளில் திறம்பட... அஞ்சலி |
| |
 | விட்டு விலகி... |
அப்துல்லாவின் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ராணுவ ஒழுங்கை எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பது. வைத்தது வைத்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதில் துவங்கி சொல்லும் வார்த்தை சரியாக இருக்கவேண்டும்... சிறுகதை |
| |
 | மினசோட்டா தமிழ்ப்பள்ளி: இருமொழிமுத்திரை |
தாய்மொழிக்கல்வியின் தேவையை உணராமல் ஆங்கிலச்சுழலில் சிக்கிகொண்டதின் விளைவை இன்று பல இனங்கள் உணரதொடங்கியுள்ளதின் எதிரொலியாகவே UNESCO போன்ற அமைப்புகள் தாய்மொழி... பொது |
| |
 | உள்ளத்தின் வலிமை உறவுகளில்தான் |
நீங்கள் எழுதியிருப்பது பிரச்சினை இல்லை, இருக்காது என்பதுதான் என்னுடைய கணிப்பு. நிறையப்பேருக்கு மொழி, கலாசார வேறுபாட்டால் ஏற்படும் அனுபவந்தான் இது. அவருக்கு மட்டும் புதிதல்ல. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் |
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் (85) சென்னையில் காலமானார். வேலூர் ஆற்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 'வீரத்திருமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுள்... அஞ்சலி |