| |
 | மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான் |
மெல்லிய மலரல்ல புயல் கொண்டுபோக; ஆழமாய்ப் பதிந்திட்ட ஆணிவேர் நான்! குளிர்தவழும் மதியல்ல கருமேகம் சூழ; நெருப்பினை இறகாக்கும் ஆதவன் ஆர்கதிர் நான்!.... கவிதைப்பந்தல் |
| |
 | சில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்! |
சில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் |
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208வது தலம் இது. திருச்செங்கோடு என்பதற்கு இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பதே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. பிருங்கி முனிவர் கயிலை... சமயம் |
| |
 | பார்வை |
மினியாபோலிஸ் நகரத்தில், ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார் ஜான். அந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பணியமர்த்தும் நிறுவனம். பிறவியிலே பார்வை இழந்தவர் ஜான். சிறுகதை (4 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி |
சூதர்களைப்பற்றி நிலவி வருகின்ற பலவிதமானதும் தெளிவில்லாததுமான விவரங்களை மட்டுமே இந்தமுறை சுருக்கமாகப் பார்ப்போம். என்னதான் சுருக்கமாகச் சொன்னாலும் இந்த விவரங்களில் முக்கியமான... ஹரிமொழி (6 Comments) |
| |
 | நினைவூட்டல்: ராஜா கிருஷ்ணமூர்த்தி |
இல்லினாய்ஸின் 8வது காங்கிரஷனல் மாவட்ட வாக்காளர்கள் முதன்முறையாக ஒரு இந்தியரை, அதிலும் தமிழரை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இடம்பெறச் செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பொது |