| |
 | மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான் |
மெல்லிய மலரல்ல புயல் கொண்டுபோக; ஆழமாய்ப் பதிந்திட்ட ஆணிவேர் நான்! குளிர்தவழும் மதியல்ல கருமேகம் சூழ; நெருப்பினை இறகாக்கும் ஆதவன் ஆர்கதிர் நான்!.... கவிதைப்பந்தல் |
| |
 | பார்வை |
மினியாபோலிஸ் நகரத்தில், ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார் ஜான். அந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பணியமர்த்தும் நிறுவனம். பிறவியிலே பார்வை இழந்தவர் ஜான். சிறுகதை (4 Comments) |
| |
 | மகளிர்தினக் கவிதை: உறக்கம் |
கவிதைப்பந்தல் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 23) |
"என்ன ஆச்சு கேந்திரா? ஏன் இவ்வளவு லேட்? ஃபோன் பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னு மெசேஜ் வருது? நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே?"... புதினம் |
| |
 | தெரியுமா?: மனிதநேயத்தின் மறுபெயர் ரவிச்சந்திரன் |
கொல்கத்தாவிலிருந்து சங்கரதாஸ் சென்னைக்கு வந்து, அந்த ஆட்டோவில் ஏறியபோது இன்னும் சிறிது நேரத்தில் மாரடைப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். மாரடைப்பு சொல்லிக்கொண்டு வருவதில்லையே... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி |
சூதர்களைப்பற்றி நிலவி வருகின்ற பலவிதமானதும் தெளிவில்லாததுமான விவரங்களை மட்டுமே இந்தமுறை சுருக்கமாகப் பார்ப்போம். என்னதான் சுருக்கமாகச் சொன்னாலும் இந்த விவரங்களில் முக்கியமான... ஹரிமொழி (6 Comments) |