| |
 | சில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்! |
சில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: மனிதநேயத்தின் மறுபெயர் ரவிச்சந்திரன் |
கொல்கத்தாவிலிருந்து சங்கரதாஸ் சென்னைக்கு வந்து, அந்த ஆட்டோவில் ஏறியபோது இன்னும் சிறிது நேரத்தில் மாரடைப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். மாரடைப்பு சொல்லிக்கொண்டு வருவதில்லையே... பொது |
| |
 | நினைவூட்டல்: ராஜா கிருஷ்ணமூர்த்தி |
இல்லினாய்ஸின் 8வது காங்கிரஷனல் மாவட்ட வாக்காளர்கள் முதன்முறையாக ஒரு இந்தியரை, அதிலும் தமிழரை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இடம்பெறச் செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பொது |
| |
 | சந்தனக் காடு |
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப் போனார். ஒரு மானைப் பார்த்த அவர், தனது பரிவாரங்களை விட்டு, மானின் பின்னாலேயே வெகுதூரம் போய்விட்டார். வழி தப்பிப் போனதோடு மட்டுமல்லாமல் அவருக்கு... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: 'தமிழர் தகவல்' 25வது ஆண்டு விழா |
கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாதாந்திர சஞ்சிகை அதன் வெள்ளி விழா மலர் வெளியீட்டை ஃபிப்ரவரி 7ம் திகதி ரொறன்ரோவில் நடத்தியது. 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி வெளிவர... பொது |
| |
 | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் |
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208வது தலம் இது. திருச்செங்கோடு என்பதற்கு இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பதே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. பிருங்கி முனிவர் கயிலை... சமயம் |