| |
 | கல்யாண முருங்கை |
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? சிறுகதை (1 Comment) |
| |
 | வினை விதைத்தவன் |
"என்ன சுரேஷ்? மதியம் லஞ்ச் டைத்திலிருந்தே பார்க்கிறேன். ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்? நான் ஹாஸ்பிடலில் உங்களிடம் எப்படிக் கேட்பது, வீட்டில் போய்க் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்' என்றாள்... சிறுகதை (1 Comment) |
| |
 | தமிழக வெள்ளம்! |
வடகிழக்குப் பருவமழை நீ வந்தாய் ஆனால் இப்போது கடலூர் தன்னைக் கடலாக்கி காஞ்சிபுரத்தை முழுகடித்து சென்னை நகரைச் சீரழித்து செய்த நாசம் பலவாகும் என்ன பாவம் செய்தார் நம் ஏழை, எளிய மக்கள்தாம்! கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | ஓவியம் |
ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே... சின்னக்கதை |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) |
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... புதினம் |
| |
 | விக்கிரமன் |
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான விக்கிரமன் (88) சென்னையில் காலமானார். இவரது இயற்பெயர் வேம்பு. இவர், 1928ல் திருச்சியில் பிறந்தார். இளவயதுமுதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். அஞ்சலி |