| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) |
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... புதினம் |
| |
 | கல்யாண முருங்கை |
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? சிறுகதை (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம் |
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட... ஹரிமொழி |
| |
 | ஓவியம் |
ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே... சின்னக்கதை |
| |
 | சிங்கர்குடி, பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்கள் |
புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குச் செல்லும் வழியில் தவளகுப்பம் வழியாக மேற்கே 1 கி.மீ. தூரத்திலும் அபிஷேகப்பாக்கம் என்னும் ஊரில் சிங்கர்குடி ஸ்ரீலக்ஷ்மி... சமயம் |
| |
 | தமிழண்ணல் |
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர்... அஞ்சலி |