| |
 | டாலஸ்: 4 தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதியுதவி |
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி. கீதா அருணாச்சலம் அவர்களின் முயற்சியில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகாடமி டெக்சஸின் டாலஸ் பகுதியில் தொடங்கப்பட்டது. ஆலன் (டெக்சஸ்) தமிழ்ப்பள்ளியை... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம் |
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது |
2015ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆ. மாதவனுக்கு (82) வழங்கப்படுகிறது. இவர், 1934ல் திருவனந்தபுரத்தில், ஆவுடைநாயகம்-செல்லம்மாள்... பொது |
| |
 | வினை விதைத்தவன் |
"என்ன சுரேஷ்? மதியம் லஞ்ச் டைத்திலிருந்தே பார்க்கிறேன். ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்? நான் ஹாஸ்பிடலில் உங்களிடம் எப்படிக் கேட்பது, வீட்டில் போய்க் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்' என்றாள்... சிறுகதை (1 Comment) |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) |
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... புதினம் |
| |
 | கல்யாண முருங்கை |
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? சிறுகதை (1 Comment) |