| |
 | சந்தக்கவிமணி தமிழழகன் |
லட்சக்கணக்கான சந்தக் கவிதைகளை எழுதியவரும், சித்திரக் கவிதைகளில் வல்லவரும், ஆசுகவியுமான தமிழழகன் (86) சென்னையில் காலமானார். தூத்துக்குடியில் ஏப்ரல் 21, 1929 அன்று வேலு... அஞ்சலி |
| |
 | யார் நிர்க்கதி? |
கரோலைனா சார்லட் விமானநிலையத்தில் அழுதுகொண்டிருந்த அந்த சேலையுடுத்திய அறியாப்பெண்ணிடம் போய் நின்ற உடனேயே என்கையை எட்டித் தன்கைக்குள் வைத்தனள். மூதாட்டியும் என்னுடன் பேசவில்லை... கவிதைப்பந்தல் |
| |
 | தெய்வமும் பிரியமான பக்தனும் |
வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள்... சின்னக்கதை |
| |
 | நிஜமான நினைவுகள் |
ஒரு விஷயமாகப் பத்துநாள் சென்னை சென்றேன். இரவு 1:30 மணிக்கு விமானம் சென்னையில் இறங்க, வெளியில் வந்தேன். சுற்றிலும் பார்க்கிறேன். நான் 22 வருடங்கள் வளர்த்த நாடு. "சார் டாக்ஸி"... அமெரிக்க அனுபவம் (5 Comments) |
| |
 | மனத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க.... |
எந்த உறவுக்கும் நம்பிக்கையே ஆணிவேர். இந்த அனுபவத்தினால் நாம் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் மனிதத்தன்மையை இழந்து விடுகிறோம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மறந்த நினைவுகள் |
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விகடனில் வெளிவந்த சுஜாதாவின் மனிதமூளைச் செயல்பாடுகள் பற்றிய தொடரின் பெயர் என்ன? இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டு, பாரிஸ் கார்னர்... இல்லையே!... பொது |