| |
 | வையக்கவி பாரதியின் வைரக்கவி |
சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா... பொது |
| |
 | மறந்த நினைவுகள் |
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விகடனில் வெளிவந்த சுஜாதாவின் மனிதமூளைச் செயல்பாடுகள் பற்றிய தொடரின் பெயர் என்ன? இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டு, பாரிஸ் கார்னர்... இல்லையே!... பொது |
| |
 | சலனம் |
ரெஸ்ட்ரண்ட் மென்யூ கார்டைப் பார்த்தவுடன் ரகு உற்சாகமடைந்து, கண்கள் மினுமினுக்க, உதட்டை ஈரமாக்கிக்கொண்டே, வெயிட்டரிடம் சைகை காட்ட ஆயத்தமானான். எதிர்ப்புறம் சுசி அவன் கையிலிருந்த... சிறுகதை |
| |
 | கோகுல் & சிரில் |
பெரூவிலுள்ள லிமாவில் 2015 நவம்பர் 10-14 தேதிகளில் நடந்த உலக ஜூனியர் இறகுப்பந்தாட்ட (ஷட்டில் பேட்மின்டன்) சேம்பியன்ஷிப்பில் அமெரிக்காவின் பிரதிநிதியாக விளையாட கோகுல் கல்யாணசுந்தரம்... சாதனையாளர் |
| |
 | திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் |
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ, தூரத்தில் உள்ளது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில். பல்வேறு சிறப்புக்களை உடைய இத்தலம்... சமயம் |
| |
 | ஆற்றுதல் |
எழுதிக்கொண்டிருக்கும் கதையின் காட்டில் பெருந்தீ! தாக்கம் தாளாத நான் அதை மகளிடம் சொல்கிறேன்! கவிதைப்பந்தல் |