| |
 | தெய்வமும் பிரியமான பக்தனும் |
வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள்... சின்னக்கதை |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 20) |
ஆத்தா இது பரத் தம்பி. நம்ம வாணிகூட கேந்திரா மோட்டார்ஸ்ல ஒண்ணா வேலை பண்ணிக்கிட்டுருந்தாரு. ஒரு முக்கியமான ஆராய்ச்சி நடுவுல, கம்பெனிய கவுக்க ஜெர்மன் போட்டிக் கம்பெனி பண்ணுன... புதினம் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 16) |
மூன்று மிகநுண்ணிய நுட்பங்களை குட்டன்பயோர்க் நிறுவன நிபுணர்குழாமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கி ஒருங்கிணைத்ததால்தான் முப்பரிமாண அங்கப் பதிப்பில் இரண்டாவதான முழு அங்கப் பதிப்புத் தடங்கலை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | TNF: கோடைக்கால சேவைப் பயிற்சி |
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்துவரும் இளையதலைமுறை தமிழ்ச் சிறுவர், சிறுமியர்முதல் கல்லூரிகளில் பயிலும் இளையோர்வரை தமிழகத்தில் கோடை விடுமுறை மாதங்களில் தன்னார்வத் திட்டங்களில்... பொது |
| |
 | புரியாத பாசம் |
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியவேளை. என் அறையில் இருந்து வெளியே வந்தேன். ஊஞ்சல் எதிரில் இருந்த ரேழியின் ஒரு தூணில் சாய்ந்தபடி அம்மா பூமாலை கட்டிக்கொண்டு இருந்தார். சிறுகதை (2 Comments) |
| |
 | சந்தக்கவிமணி தமிழழகன் |
லட்சக்கணக்கான சந்தக் கவிதைகளை எழுதியவரும், சித்திரக் கவிதைகளில் வல்லவரும், ஆசுகவியுமான தமிழழகன் (86) சென்னையில் காலமானார். தூத்துக்குடியில் ஏப்ரல் 21, 1929 அன்று வேலு... அஞ்சலி |