| |
 | யார் நிர்க்கதி? |
கரோலைனா சார்லட் விமானநிலையத்தில் அழுதுகொண்டிருந்த அந்த சேலையுடுத்திய அறியாப்பெண்ணிடம் போய் நின்ற உடனேயே என்கையை எட்டித் தன்கைக்குள் வைத்தனள். மூதாட்டியும் என்னுடன் பேசவில்லை... கவிதைப்பந்தல் |
| |
 | திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் |
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ, தூரத்தில் உள்ளது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில். பல்வேறு சிறப்புக்களை உடைய இத்தலம்... சமயம் |
| |
 | நிஜமான நினைவுகள் |
ஒரு விஷயமாகப் பத்துநாள் சென்னை சென்றேன். இரவு 1:30 மணிக்கு விமானம் சென்னையில் இறங்க, வெளியில் வந்தேன். சுற்றிலும் பார்க்கிறேன். நான் 22 வருடங்கள் வளர்த்த நாடு. "சார் டாக்ஸி"... அமெரிக்க அனுபவம் (5 Comments) |
| |
 | பித்துக்குளி முருகதாஸ் |
உள்ளத்தை உருக்கும்வகையில் பக்திப் பாடல்களைப் பாடக்கூடியவரும் சிறந்த அம்பாள் மற்றும் முருக பக்தருமான பித்துக்குளி முருகதாஸ் (95) சென்னையில் காலமானார். இவர், கோயம்புத்தூரில் 1920ம்... அஞ்சலி |
| |
 | தீபிகா போடபட்டி & தனய் டாண்டன் |
தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்கள் பங்குபெறும் USC Stevens Student Innovator Showcase என்னும் வருடாந்திரப் போட்டியில் அக்டோபர் 22-25 நாட்களில் நாட்களில்... சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கர்ணனும் சல்யனும் |
கர்ணனுடைய ஆரம்பகாலம் என்று பார்த்தால், ஆதிபர்வத்தில் துரோணரிடத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் கர்ணன் இருப்பதைப் பார்க்கிறோம். இங்கே அதிக விவரங்கள் தென்படவில்லை. ஹரிமொழி (3 Comments) |