Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
இங்கிலீஷ் படம்
நாயகன், வில்லன் யாருமில்லாமல் கதையையே நாயகனாக நம்பி உருவாகும் படம் இங்கிலீஷ் படம். இதில் ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, மதுமிதா உ மேலும்...
 
கௌதம நீலாம்பரன்
கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூ மேலும்...
 
அரிசித் தின்பண்டங்கள்
அரிசி வடை

தேவையான பொருட்கள்
வடித்த சாதம் (நன்றாக மசித்தது) - 1 கிண்ணம்
கடலைமாவு - 1/2 கிண்ணம்
மேலும்...
   
தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
PNG ஜுவெல்லர்ஸ் தமது இரண்டாவது கிளையை ஃப்ரீமான்டில் அக்டோபர் மாதம் தொடங்கினர். பிரபல பாலிவுட் கதாநாயகி ப்ரீதி ஜிந்தா இதனைத் துவக்கிவைத்தார். PNG குழும சேர்மன் & MD சௌரப்...பொது
தெரியுமா?:சிலிக்கன் வேல்லியில் 'சில்லு'
இரா முருகன் எழுதிய 'சில்லு' என்ற வருங்காலத்தைக் களமாகக் கொண்ட சயன்ஸ் ஃபிக்‌ஷன் நாடகம் நவம்பர் 22ம் தேதி விரிகுடாப் பகுதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. சென்னையில் நல்ல வரவேற்பை...பொது
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 15)
ஜேகப் உதவியால் வேகமாக நிதி திரட்ட இயன்றதால் பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவைச் சேர்க்கமுடிந்தது; அதில் ஒருவரான ப்ளாஸ்டிக்ஸ் நிபுணர் நீல் ராபர்ட்ஸன்தான் மெல்லிழை நுட்பத்தின் மூலம்...சூர்யா துப்பறிகிறார்
தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம்
டாலஸ் நகரத்தில் 'டாலஸ் தமிழ் மன்றம்' அமைப்பைத் தமிழார்வலர்கள் உருவாக்கியுள்ளனர். இது லாபநோக்கற்ற, மதச்சார்பற்ற தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பொது
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயம்
ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். நெய்வேலியிலிருந்து பேருந்துகள் உண்டு. 108 வைஷ்ணவ திவ்யதேசங்களில்...சமயம்
தெரியுமா?: லட்சுமி மூர்த்திக்கு SEACOLOGY விருது
கலிஃபோர்னியாவின் பெர்க்கலியில் இயங்கி வருகிறது சீகாலஜி நிறுவனம். இது உலகிலுள்ள தீவுப்பகுதிகளின் கடல்வளம் மற்றும்...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நீயும் நானுமா கர்ணா...
- ஹரி கிருஷ்ணன்

முதிர்ச்சி உண்டு, தெளிவு வரும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline