|  | 
  | ஆத்ம சாந்தி - அத்தியாயம் 15 | 
பரத் ஆராய்ச்சிக்கூடத்துக்கு வெளியே சோபாவில் இடிந்துபோய் அமர்ந்தான். கேந்திராவைச் சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே தன்னிச்சையாக நடந்தன. இப்போது ஆராய்ச்சிக்குழுவிலிருந்து... புதினம் | 
 |  | 
  | ஆதரவு தந்து அச்சத்தை அகற்றுங்கள்.... | 
'குற்ற உணர்ச்சி' (செய்தது சின்னதோ, பெரியதோ) மனிதர்களுக்கு மனச்சாட்சி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. பயம்தான் குற்ற உணர்ச்சிக்கு ஆதாரமாகச் செயல்படுகிறது. நாம் செய்யும் அல்லது செய்த... அன்புள்ள சிநேகிதியே | 
 |  | 
  | கணினியில் தமிழ் எழுத குறள் தமிழ்ச்செயலி | 
குறள் தமிழ்ச்செயலியைப் பயன்படுத்திக் கணினியில் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யலாம். இதனைக் கொண்டு MS ஆஃபீஸ், ஸ்டார் ஆஃபீஸ், கூகுளின் டாக்ஸ், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட்.... பொது | 
 |  | 
  | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 11) | 
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். சூர்யா துப்பறிகிறார் | 
 |  | 
  | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அமங்கலமான மங்கலம் | 
வாரணாவதத்துக்குப் புறப்பட்ட பாண்டவர்களிடம் மகிழ்ச்சி தென்படவில்லை என்பதைப் பார்த்தோம். மாறாக 'துக்கத்துடனேயே' போனார்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. இங்கே ஹஸ்தினாபுரத்து மக்களிடமும்... ஹரிமொழி (4 Comments) | 
 |  | 
  | இப்போது திரும்பிவிடக்கூடாது | 
மிகப்பெரியதுமல்லாத மிகச்சிறியதுமல்லாத கட்டுமான நிறுவனத்தில் சாவன்னா என்னும் சாகுல்ஹமீத் 'ஜெனரல் லேபர்' - தொழிலாளி. இதுதான் வேலை, தனக்கு இது தெரியும் என்று குறிப்பிட்ட வேலைக்கு... சிறுகதை (2 Comments) |