| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால்... புதினம் |
| |
 | தத்துத் தாய் |
ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்... சிறுகதை (2 Comments) |
| |
 | நாகூர் ஹனிஃபா |
"இசைமுரசு" என்று போற்றப்பட்டவரும், இஸ்லாமிய பக்திப் பாடகருமான நாகூர் ஹனிஃபா (90) சென்னையில் காலமானார். 1925ல் ராமநாதபுரத்தில் பிறந்த ஹனிஃபா மேடைப்பாடகராக வாழ்வைத் துவக்கினார். அஞ்சலி |
| |
 | விவேக் பாரதி |
அந்தப் படங்களைப் பார்த்தால் நீங்கள் 10 வயதுப் பையன் வரைந்தவை என்று சொல்லமாட்டீர்கள். அத்தனை நேர்த்தி, அழகு, நுணுக்கம். விவேக் பாரதி Faria Academics Plus பள்ளியில் 5வது கிரேடு... சாதனையாளர் (2 Comments) |
| |
 | உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல |
முதலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு பறக்கப்பார்ப்போம். தோல்வியையே சந்திக்காத காலகட்டத்தில், இரண்டு கால்களையும் நழுவவிடுகிறோம். சின்னத் தோல்வியோ, பிரச்சனையோ... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |