| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை |
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக... ஹரிமொழி (3 Comments) |
| |
 | மன்னித்துவிட்ட குழந்தை! |
வீட்டில் பெரிய சண்டை! பதின்மூன்று வயது மகனுடன்தான். வாதம் செய்யும் வயதுபோல இது! மறந்து வேறு தொலைத்துவிட்டது. நேரத்திற்குத் தூங்கி எழ - வாதம் நடுங்கும் குளிரில் கால்சட்டை அணிய... கவிதைப்பந்தல் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 11) |
பரத்துக்குத் தன் பாட்டி வள்ளியம்மாளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உடனடியாகச் சரியான சமயம் கிடைக்கவில்லை. ஒய்வுக்குக்கூட நேரமில்லாமல் புதிய எஞ்சின் கண்டுபிடிப்புப் பணியில் விஷ்வனாத்தின்... புதினம் |
| |
 | அல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம் |
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது புகழ்பெற்ற பார்த்தசாரதி ஆலயம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால்... சமயம் |
| |
 | தெரியுமா?: 'சொல்லின்செல்வி' உமையாள் முத்துவுக்குப் பாராட்டு |
ஃபிப்ரவரி 21, 2015 அன்று ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தமிழ் ஆராதனை விழாவின் முக்கிய அம்சமாக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் தென்றல் மாத இதழும் இணைந்து... பொது |
| |
 | தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு |
'தென்றல்' முதன்மையாசிரியர் திரு. மதுரபாரதி எழுதிய 'ஸ்ரீ ரமண சரிதம்' ஒலிநூலாக வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு... பொது |