|  | 
  | அடாராவின் பார்வை | 
கேபர்ட் ரோசலேர் அந்த அமைதியான அறையில் மரச் சாய்வுநாற்காலிக்கு தன்னைக் கொடுத்திருந்தார். கடிகார முள்ளின் சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம். வெளியிலுள்ள நிலைக்குமாறாக அவரின் உள்மனம் ஓய்வின்றி... சிறுகதை (1 Comment) | 
 |  | 
  | எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது | 
சமீபத்தில் ஒருவர் 'உறவு, உறவு' என்கிறீர்களே, இந்த ராவும் உறவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்து தொலைப்பது என்று யாரைப்பற்றியோ அலுத்துக்கொண்டார். அதுபோல சிலரது பிறவிக் குணத்தை... அன்புள்ள சிநேகிதியே | 
 |  | 
  | கருப்ஸ் பாண்டியன் | 
"என்னய்யா, உங்க சவுத் இந்தியன் ஒருத்தன் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பண்ணி இருக்கான் போல? அவனப் போயி நேர்ல பார்த்து சூடா ஒரு பேட்டி எடுத்துட்டு வாய்யா" பத்திரிகை ஆபீசில்... சிறுகதை (1 Comment) | 
 |  | 
  | டாக்டர். முகுந்த் பத்மநாபன் | 
டாக்டர். முகுந்த் பத்மநாபன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (UCLA) 2.5 மில்லியன் டாலரைக் கொடையாக வழங்கியபோது உலகின் கவனம் இவர்பக்கம் திரும்பியது. மைசூரில் ஒரு நடுத்தரவர்க்கக்... சாதனையாளர் (1 Comment) | 
 |  | 
  | தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு | 
'தென்றல்' முதன்மையாசிரியர் திரு. மதுரபாரதி எழுதிய 'ஸ்ரீ ரமண சரிதம்' ஒலிநூலாக வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு... பொது | 
 |  | 
  | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை | 
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக... ஹரிமொழி (3 Comments) |