| |
 | மன்னித்துவிட்ட குழந்தை! |
வீட்டில் பெரிய சண்டை! பதின்மூன்று வயது மகனுடன்தான். வாதம் செய்யும் வயதுபோல இது! மறந்து வேறு தொலைத்துவிட்டது. நேரத்திற்குத் தூங்கி எழ - வாதம் நடுங்கும் குளிரில் கால்சட்டை அணிய... கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை |
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக... ஹரிமொழி (3 Comments) |
| |
 | முரண்பாடு |
ஒருவழியாக டிரைவ்வேயில் படிந்திருந்த பனித்திரள்களை ஒதுக்கிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் கௌரி. சிகாகோ நகரத்துக் குளிரும் பனியும் பெயர்போனதென்றாலும், இந்த வருடம் ரொம்ப அதிகம். அமெரிக்கா... சிறுகதை (2 Comments) |
| |
 | எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது |
சமீபத்தில் ஒருவர் 'உறவு, உறவு' என்கிறீர்களே, இந்த ராவும் உறவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்து தொலைப்பது என்று யாரைப்பற்றியோ அலுத்துக்கொண்டார். அதுபோல சிலரது பிறவிக் குணத்தை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | V.K. துரைராஜ் |
திரு. V.K. துரைராஜ் (85) ஃபிப்ரவரி 13, 2015 அன்று சான் ஹோசேவில் இறைவனடி சேர்ந்தார். இவர் தென்றல் 'சமயம்' பகுதியில் கட்டுரைகள் எழுதிவரும் திருமதி. சீதா துரைராஜ் அவர்களின் கணவர். அஞ்சலி |
| |
 | தெரியுமா?: விபாவின் 'கலாகார்-2015' புகைப்படப் போட்டி |
அமெரிக்காவில் இயங்கும் விபா (www.vibha.org) 'கலாகார்-2015' என்ற புகைப்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஏழைச் சிறாருக்குக் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட விபாவின் இந்தப் போட்டி... பொது |