| |
 | திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் |
சைவசமயத்தின் பெரியகோயில் என்றும், பழம்பெருமை வாய்ந்த சிவாலயங்களுள் சிறப்புமிக்கது என்றும் புகழப்படுவது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில். இத்தலம் சைவத்தலங்களுள் முதன்மையானதாகவும்... சமயம் |
| |
 | பத்ம விருதுகள் |
விருது பெற்ற 104 பேரில் 17 பேர் பெண்கள். 17 பேர் வெளிநாட்டவர். நான்கு பேருக்கு மட்டும் மறைவுக்குப் பிந்தையதாக விருது அளிக்கப்படுகிறது. விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசு வரும்... பொது |
| |
 | அமெரிக்காவில் இயற்கை வேளாண்மை |
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் 'நலவாழ்வு நண்பர்கள்' என்ற குழுவினர், இயற்கை விவசாயம்மூலம் வீட்டுத்தோட்டங்கள், சமூகத் தோட்டங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொது |
| |
 | நாளைய உலகம் |
பள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக. 'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா' ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர். கவிதைப்பந்தல் |
| |
 | ஜெயமோகனுக்கு 'இயல் விருது' |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்... பொது |
| |
 | தற்படம் (selfie) – ஒரு தேடலின் குறிப்பு |
தற்படங்களில் நாம் தேடுவதுதான் என்ன? நேற்றைய நிகழ்வுகளின் இன்றைய வினைகளையா? இன்றைய கணத்தின் சிறிய விள்ளலை பத்திரப்படுத்தும் முயற்சியா? காலம் ஒளிக்க நினைக்கும் யெளவனத்தையா? கவிதைப்பந்தல் |