Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
மாஸ்
'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் 'மாஸ்'. நாயகிகளாக நயன்தாரா, எமி ஜாக்ஸன், ப்ரணிதா நடிக்கின்றனர். முக்கிய வே மேலும்...
 
தஞ்சை பிரகாஷ்
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஓர் இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி.எம்.எல். பிரகாஷ். கவி மேலும்...
 
ஓட்ஸ் பொங்கல்ஸ்!
ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 1/2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
மேலும்...
   
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 9)
திருவல்லிக்கேணி ஒண்டுகுடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் குடும்ப பாரத்தைச் சுமக்க, எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். அதிர்ஷ்டவசமாக கேந்திரா...புதினம்
வாழ்வின் அழகியல்!
"ஏ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, காய் எல்லாம் இளசா இருக்கும்மா. வந்து அள்ளுங்க." காய்கறிக்காரன் வந்துவிட்டானா? அப்போ மணி பதினொண்ணு ஆகி இருக்குமே...சிறுகதை
கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை
"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்...அஞ்சலி
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 5)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு...சூர்யா துப்பறிகிறார்
திருக்குறுங்குடி ஸ்ரீ வடிவழகிய நம்பி
திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருக்குறுங்குடி. வாமன க்ஷேத்திரம் என்று புகழ்பெற்ற இத்தலம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.சமயம்
அரங்கனும் ஆர்லோவ் வைரமும்
மாஸ்கோ-க்ரெம்ளின் Diamond Fund-ல் உள்ள, ஒரு கோழிமுட்டையில் பாதியளவு இருக்கும் ஆர்லோவ் (Orlov) என்னும் அந்த அபூர்வ வைரத்தின் சரித்திரம் ஆரம்பித்த இடம், 108 திவ்ய தேசங்களில்...சிறுகதை(2 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
- ஹரி கிருஷ்ணன்

பொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline