Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
மாஸ்
'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் 'மாஸ்'. நாயகிகளாக நயன்தாரா, எமி ஜாக்ஸன், ப்ரணிதா நடிக்கின்றனர். முக்கிய வே மேலும்...
 
தஞ்சை பிரகாஷ்
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஓர் இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி.எம்.எல். பிரகாஷ். கவி மேலும்...
 
ஓட்ஸ் பொங்கல்ஸ்!
ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 1/2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
மேலும்...
   
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை...ஹரிமொழி(3 Comments)
படப்பார்வை: இன்டர்ஸ்டெல்லார் (Interstellar)
புரியுதோ புரியலையோ நெறைய பேரு பேசிக்கிட்டு இருக்கற ஹாலிவுட் புதுப்படம் இன்டர்ஸ்டெல்லர். இந்தப் படத்த எடுத்த கிரிஸ்டஃபர் நோலன் (Christopher Nolan) தன் கம்பெனியோட பேரையே...பொது
தெரியுமா?: ஜெயமோகனுக்கு 'இயல் விருது'
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்...பொது
விகடன் எஸ். பாலசுப்ரமணியன்
ஆனந்த விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் (79) சென்னையில் காலமானார். டிசம்பர் 28, 1935ல் பிறந்த இவர் லயோலாவில் இளங்கலை படித்து முடித்தவுடனேயே விகடனின்...அஞ்சலி
வீரத்துறவி விவேகானந்தர் வாழ்வில்
விவேகானந்தர் லண்டனைவிட்டுப் புறம்படும் சமயம். ஒரு ஆங்கிலேய நண்பர் கேட்டார்: சுவாமி, நான்கு வருடங்களாக சொகுசான, மகத்தான, சக்திவாய்ந்த மேற்கு நாடுகளில் வசித்த அனுபவத்துக்குப் பிறகு...பொது
வாழ்வின் அழகியல்!
"ஏ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, காய் எல்லாம் இளசா இருக்கும்மா. வந்து அள்ளுங்க." காய்கறிக்காரன் வந்துவிட்டானா? அப்போ மணி பதினொண்ணு ஆகி இருக்குமே...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
- ஹரி கிருஷ்ணன்

பொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline