| |
 | மரியாதை |
இன்று முகநூலில் பலர் மரியாதையின்றி சர்வசாதாரணமாய் அடுத்தவர் மனம் புண்படப் பேசுவதைப் பார்க்கும்பொழுது இந்தப் பழமொழியில் ஐயம் தோன்றுகின்றது. மரியாதை என்றால் என்னவென்று புரிய வைத்த... பொது |
| |
 | கைலாசநாதர் ஆலயம், திங்களூர் |
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள திருத்தலம் திங்களூர். சந்திர கிரக பரிகாரத் தலம். இறைவனின் நாமம் கைலாசநாதர். இறைவியின் நாமம் பெரியநாயகி. தலத்தின் சிறப்புத் தீர்த்தமான சந்திர... சமயம் |
| |
 | அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! |
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து... கவிதைப்பந்தல் |
| |
 | சென்னையில் திருவையாறு (சீசன் 10) |
ஆண்டுதோறும் சென்னையில் மார்கழி மாதம் நடைபெறும் மிகப்பெரும் கலைவிழாவான 'சென்னையில் திருவையாறு' இந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். பொது |
| |
 | மினசோட்டா, மிசெளரி, ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் |
கல்விக்கான உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் AdvancEd மினசோட்டா, மிசெளரி தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழுப் பரிந்துரையை அக்டோபர் மாதத்தில் வழங்கியிருக்கிறது. பொது |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் - 8) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் நிகழ்காலக் குடும்ப பாரத்தைச் சுமக்க தன் பெரிய எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். புதினம் |