| |
 | மகாகவி பாரதி கதைகள் |
பாரதியாரின் கவிதைகள் நம்மை அடிமை கொண்டனவென்றால் அவர் எழுதிய பல கதைகள் சிரிக்க வைப்பவை, இறுதியில் அரிய கருத்தைச் சொல்பவை. அவரது பிறந்த நாளை ஒட்டி (டிசம்பர் 11)... பொது |
| |
 | கண்ணா நீ கைதேர்ந்த நடிகன்... |
பதினெட்டாம் நாள் யுத்தத்தில் சல்ய வதம் நடந்து, துரியோதனனையும் கொன்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து, தேரைவிட்டு இறங்கச் சொல்லி, அர்ஜுனன் இறங்கியதும் தேர் தீப்பற்றி எரிகிறதே... ஹரிமொழி |
| |
 | மினசோட்டா, மிசெளரி, ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் |
கல்விக்கான உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் AdvancEd மினசோட்டா, மிசெளரி தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழுப் பரிந்துரையை அக்டோபர் மாதத்தில் வழங்கியிருக்கிறது. பொது |
| |
 | அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! |
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 4) |
ஷாலினி தன் தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிவைத்த உணவைக் கொடுக்க் வருகிறாள். கிரண் ஒரு முப்பரிமாண ப்ரின்டரை வைத்துத் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்த்து... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | காசுமாலை |
மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம்போல் இருந்தது. மொஸைக் தரை, சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும்... சிறுகதை (9 Comments) |