| |
 | யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 2) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7) |
கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு... புதினம் |
| |
 | மன்னிக்க வேண்டுகிறேன் |
அது காதல் திருமணம். ராகவனின் தந்தை இளவயதில் இறந்து விட்டதால், தாயாரும் அவர்களுடன்தான் வசித்து வந்தாள். ஜானகியும் காயத்ரியும் தாயும் மகளும்போல் பழகினார்கள். ராகவனின் சந்தோஷத்திற்கு... சிறுகதை |
| |
 | மகாத்மா காந்தி - பொன்மொழிகள் |
சத்தியத்தை வன்முறையால் பரப்பவே முடியாதென்று என் அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. தமது கொள்கையின் நியாயத்தை நம்புகிறவர்களுக்கு எல்லையில்லாப் பொறுமை தேவையாக இருக்கிறது. பொது |
| |
 | மாண்டலின் ஸ்ரீனிவாஸ் |
கர்நாடக இசையுலகின் பொக்கிஷங்களுள் ஒருவரான மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் (45) சென்னையில் செப்டம்பர் 19, 2014 அன்று காலமானார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள... அஞ்சலி |