| |
 | யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். அஞ்சலி |
| |
 | அக்ஷயா டிரஸ்ட்: தருமம் மறுபடியும் வெல்லும் |
2014 ஜூன் 5ம் தேதியன்று மெஹர் நிஷா என்ற மனநலம் குன்றிய அக்ஷயாவாசி, மதுரை அக்ஷயா வளாகத்தில் இருந்து தப்பி, பக்கத்திலிருக்கும் கிராமத்துக்குள் ஓடியிருக்கிறார். கும்பல் சூழ்ந்ததும் தன்னை... பொது |
| |
 | அம்மா ஊட்டியது |
நிலவைக் காட்டி சோறு ஊட்டினாள் அம்மா ஊட்டியது சோறுமட்டுமல்ல இருளுக்குப் பிறகு வெளிச்சம் என்ற நம்பிக்கையும்தான்! கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 2) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மாண்டலின் ஸ்ரீனிவாஸ் |
கர்நாடக இசையுலகின் பொக்கிஷங்களுள் ஒருவரான மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் (45) சென்னையில் செப்டம்பர் 19, 2014 அன்று காலமானார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள... அஞ்சலி |
| |
 | திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் |
திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் தர்ப்பசயனம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டி நாட்டில் அமைந்துள்ள வைணவப் பெருந்தலங்கள்... சமயம் |