| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7) |
கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு... புதினம் |
| |
 | திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் |
திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் தர்ப்பசயனம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டி நாட்டில் அமைந்துள்ள வைணவப் பெருந்தலங்கள்... சமயம் |
| |
 | அம்மா ஊட்டியது |
நிலவைக் காட்டி சோறு ஊட்டினாள் அம்மா ஊட்டியது சோறுமட்டுமல்ல இருளுக்குப் பிறகு வெளிச்சம் என்ற நம்பிக்கையும்தான்! கவிதைப்பந்தல் |
| |
 | மகாத்மா காந்தி - பொன்மொழிகள் |
சத்தியத்தை வன்முறையால் பரப்பவே முடியாதென்று என் அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. தமது கொள்கையின் நியாயத்தை நம்புகிறவர்களுக்கு எல்லையில்லாப் பொறுமை தேவையாக இருக்கிறது. பொது |
| |
 | சந்தோஷம் |
சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய... சிறுகதை (2 Comments) |
| |
 | ஆஹா, எத்தனை வாய்ப்புக்கள்! |
வாழ்க்கையிலிருந்து கசப்பை எப்படிக் குறைத்துக்கொள்வது என்பது விளங்கினால் நம்மால் கொஞ்சம் ரசிக்க முடியும். இருட்டு விலகினால் வெளிச்சம் என்பதுபோல், கசப்பைக் குறைத்தாலே... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |