| |
 | யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். அஞ்சலி |
| |
 | சந்தோஷம் |
சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய... சிறுகதை (2 Comments) |
| |
 | திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் |
திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் தர்ப்பசயனம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டி நாட்டில் அமைந்துள்ள வைணவப் பெருந்தலங்கள்... சமயம் |
| |
 | அம்மா ஊட்டியது |
நிலவைக் காட்டி சோறு ஊட்டினாள் அம்மா ஊட்டியது சோறுமட்டுமல்ல இருளுக்குப் பிறகு வெளிச்சம் என்ற நம்பிக்கையும்தான்! கவிதைப்பந்தல் |
| |
 | மன்னிக்க வேண்டுகிறேன் |
அது காதல் திருமணம். ராகவனின் தந்தை இளவயதில் இறந்து விட்டதால், தாயாரும் அவர்களுடன்தான் வசித்து வந்தாள். ஜானகியும் காயத்ரியும் தாயும் மகளும்போல் பழகினார்கள். ராகவனின் சந்தோஷத்திற்கு... சிறுகதை |
| |
 | மாண்டலின் ஸ்ரீனிவாஸ் |
கர்நாடக இசையுலகின் பொக்கிஷங்களுள் ஒருவரான மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் (45) சென்னையில் செப்டம்பர் 19, 2014 அன்று காலமானார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள... அஞ்சலி |