| |
 | தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்! |
சன்னிவேல் நகரில் புதிதாக ஒரு பார்க் சுமார் 4.9 மில்லியன் டாலரில் அமைக்கப்பட்டுள்ளது. இது சன்னிவேல் கோவில் அருகில் மோர்ஸ் அவென்யூ ரோடில் புதிதாகத் திறக்கப்பட்டு உள்ளது. 5.3 ஏக்கர்... பொது |
| |
 | மார்க்கெடிங் விருது பெற்ற கணபத் (ராமு) வேலு |
அமெரிக்கத் தமிழ் மாணவர் கணபத் (ராமு) வேலு டெக்சஸ் மாநில அளவில் மார்க்கெடிங் விருது பெற்றுச் சாதனை படைத்துள்ளார். டாலஸ் ஃபோர்ட்வொர்த் அமெரிக்கன் மார்க்கெடிங் அசோசியேஷன்... சாதனையாளர் |
| |
 | வாண்டுமாமா |
குழந்தை இலக்கியப் பிதாமகரும், வாழ்நாளின் இறுதிவரை குழந்தைகளுக்காக எழுதிக் கொண்டிருந்தவருமான வாண்டுமாமா (89) ஜூன் 12, 2014 அன்று சென்னையில் காலமானார். 21 ஏப்ரல் 1925... அஞ்சலி |
| |
 | ராகு கேது தோஷ பரிகார ஆலயங்கள்: திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் |
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம். இது ராகுதோஷ நிவர்த்தித் தலமாகும். நாகை மாவட்டம் கீழ்ப்பெரும்பள்ளம்... சமயம் |
| |
 | தெரியுமா?: திருக்குறள் - அரிய தகவல்கள் |
திருக்குறள் முதன்முதலாக அச்சேறிய ஆண்டு - 1812; திருக்குறளில் இல்லாத எழுத்து - ஔ; குறளில் உயிருக்கு மேலாகக் கருதப்படுவது - ஒழுக்கம்; தமிழ்த் தாயின் உயிர்நிலை எனக் குறளைப்... பொது |
| |
 | அயோத்தி |
சுமந்திரனிடமிருந்து வந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு கல்யாணராமன் கண்களை மூடிக்கொண்டார். சுமந்திரனைச் சின்னஞ்சிறு சிசுவாகத் திருமணிமுத்தாறு என்று பெயரில் மட்டும் நதியை... சிறுகதை (1 Comment) |