| |
 | பவள சங்கரியின் மூன்று நூல்கள் |
பவள சங்கரியின் மூன்று நூல்கள்: வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (வாழ்க்கைக் கையேடு), யாதுமாகி நின்றாய் (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் கதை கதையாம் காரணமாம் (சிறுவர் கதைகள்) நூல் அறிமுகம் |
| |
 | தேர்வு பெற்ற சிறுகதைகள் |
தென்றல் சிறுகதைப் போட்டியின் பரிசுக் கதைகளைச் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுகளின் எண்ணிக்கை மற்றும் தொகையை அதிகரித்ததைச் சொல்லவில்லை. விவரம் இதோ. சிறுகதை |
| |
 | புதிய கதை |
நான் சொன்ன கதையை தன் தங்கைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் சொல்லும் புதிய கதை ஒன்றை ஆவலுடன் தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது!... கவிதைப்பந்தல் |
| |
 | பெரிய மனசு |
"பெரிய மனசு பண்ணுங்க மண்ட!" பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம். கடையென்று சொல்ல... சிறுகதை (3 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காலம் மாறினால் கௌரவம் மாறுமே |
நாம் எழுப்பிய ஆறு கேள்விகளில் முதற் கேள்விக்கு விடை சொல்லும் விதமாகச் சென்ற இதழில், முறைப்படி முடிசூட்டப்பட்டு அரியணை ஏறியவன் பாண்டுவே; அவனுடைய புத்திரர்களுக்கே முறைப்படி... ஹரிமொழி |
| |
 | உப்புச் சப்பில்லாத விஷயம்! |
இது சில்லறை விஷயம் அல்ல. பில்லியன் பில்லியனாக டாலரில் சாப்பிடுவதற்குச் செலவு செய்கிறோம். நமக்குப் பழக்கமில்லாத வாசனையோ, ருசியோ நமக்கு பிடிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |