| |
 | வேண்டாம் பட்டு! |
எங்கள் ஊரில் நடந்த திருவிழா அது. என்னை அம்மா பட்டாடை உடுத்தி அலங்கரித்து அனுப்பினாள். கோயிலுக்குச் சென்று என்னை மறந்து நான் இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பாண்டவ கௌரவன் |
தலைப்பு நகைமுரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பது இக் கட்டுரையின் இறுதியில் தெரியவரும். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | இரு முகில்கள் |
இரண்டுமே அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன. மேலே மோதியதும் ஒன்று மற்றொன்றைப் பார்த்தது. அவை இரு முகில்கள்! வெண்மேகம் மென்மேலும் போய்க் கொண்டிருந்தது... பொது |
| |
 | தென்றல் சிறுகதைப் போட்டி 2014 |
தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை... சிறுகதை |
| |
 | வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: பருந்துப் பார்வை |
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA) நாடுதழுவிய தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பாகும். தமிழ்ச் சங்கங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பேராளார்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு... பொது |
| |
 | கப்பல் பறவை |
திருச்சி விமான தளம். கணேசமூர்த்தி சோர்வாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். பசித்தாலும் சாப்பிடும் மனம் இல்லை. அம்புலிமாமா காட்டி சாதம் ஊட்டிய அன்னையை முதியோர் இல்லத்தில்... சிறுகதை (2 Comments) |