| |
 | பண்டிதத் தமிழ்! |
தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை... பொது |
| |
 | சிவனா, இறைவன்!? |
'நவசக்தி' பத்திரிகையில் எனக்கு ஆற்பட்டிருந்த வேலைகளில் ஒன்று, காந்திஜியின் கட்டுரைகளை மொழி பெயர்த்தல். பொதுவாக என்னுடைய மொழிபெயர்ப்பு திரு.வி.க.வுக்கு மிகவும் பிடிக்கும். பொது |
| |
 | நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம் |
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர்... சமயம் |
| |
 | மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும் |
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை... ஹரிமொழி (2 Comments) |
| |
 | குற்றம் பார்க்கின்.... |
பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்... சிறுகதை (4 Comments) |
| |
 | ஆத்ம சாந்தி |
தாம்பரம் தாண்டியதும் பரத் இருந்த மின்வண்டிப் பெட்டி மொத்தமாகக் காலியானது. பரத் ஜன்னலிலிருந்து பார்வையைக் கழட்டி பெட்டிக்குள் செலுத்தினான். இஞ்சி மொரப்பா, சேஃப்டி பின் வாங்குமாறு... புதினம் |