| |
 | ஐராவதம் ஆர். சுவாமிநாதன் |
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். அஞ்சலி |
| |
 | இடையில் வந்த சொந்தம் |
கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். சிறுகதை (4 Comments) |
| |
 | கிரகப்பிரவேசம் |
அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன். சிறுகதை (1 Comment) |
| |
 | 'கிருஹப்பிரவேஷ்' ப்ராபர்டி கண்காட்சி |
இந்தியா ப்ராபர்டி டாட் காம் (IndiaProperty.com) நிறுவனம், இந்தியாவிலிருந்து 30 முன்னணி பில்டர்களின் 100 புதிய ப்ராஜக்ட்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வருகிறது. இது சான்டா கிளாரா... பொது |
| |
 | சூப்பர் பௌல் விளம்பரத்தில் பாடிய சுஷ்மிதா சுரேஷ் |
ஜனவரியில் நடந்த சூப்பர் பௌலின்போது வந்த கோககோலா விளம்பரமான 'அமெரிக்கா இஸ் பியூடிஃபுல்' பாடலைப் பாடிய ஒன்பது சிறுமிகளில் இந்தி வரியைப் பாடியவர் சுஷ்மிதா சுரேஷ். இந்தப் பதினைந்து... பொது |
| |
 | காட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே! |
ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு இருந்து மற்றவருக்கு இல்லை என்றாலே அது மிகமிகக் கஷ்டம்தான். நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் உங்கள் மனைவி... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |