| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும் |
கட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏகலவ்யனை நாம் அடுத்ததாக, தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் காண்கிறோம். நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவனைப்பற்றிய குறிப்புகள்... ஹரிமொழி |
| |
 | திருவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் |
தமிழகத்தின் நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். பேருந்து, ரயில் ஆகியவை மூலம் இத்தலத்தை அடையலாம். நால்வராலும், அருணகிரிநாதர், வள்ளலார், முத்துஸ்வாமி... சமயம் |
| |
 | குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள் |
பின்வரும் பனிக்காலம் பிடிக்கவில்லை யென்று பல மரங்களும் பிடிக்கின்றன சிவப்புக் கொடிகளை! கவிதைப்பந்தல் |
| |
 | காபி டீ புரொடக்ஷன்ஸ் |
வித்தியாசமாகக் கதை சொல்லும் ஆர்வத்தினாலும், சினிமா தொழில்நுட்பத்தில் கொண்ட பற்றினாலும் பிறந்ததுதான் காபி டீ புரொடக்ஷன்ஸ். கலிஃபோர்னியாவின் பே ஏரியாவில் நான்கு உறுப்பினர்களுடன்... பொது |
| |
 | வீரத்துறவியின் விவேகச் சொற்கள் |
மற்றவர் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறொரு கடவுள் இல்லை. பொது |
| |
 | சொந்தச்சிறை |
இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க! "இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே. எத்தன பாடுபடுத்திச்சு என்னய. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி. கைக் குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும்போது... சிறுகதை |