| |
 | தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் |
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்... பொது |
| |
 | பாரதம் - சில பயணக் குறிப்புகள் |
எந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது... ஹரிமொழி |
| |
 | மாமழை |
மூத்தவள் இரண்டாமவள் கடைச்செல்லம் கூட நானும். மெளனத்தை உடைத்து சொற்சோழி பரப்பியவள் அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்! எல்லாரும் ஒவ்வொரு விரலா எல்லா விரலையும் நீட்டுங்க தலைக்குமேல... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர் |
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. சமயம் |
| |
 | வெள்ளிக் கூஜா |
கலைவாணர் பணமுடையில் கஷ்டப்பட்ட நேரம். உடல் நலிவுற்றிருந்த அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் காலை நேரம். கலைவாணர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர்முன்... பொது |
| |
 | கி.வா.ஜவின் சிலேடைகள் |
ஒரு ஊருக்குச் சொற்பொழிவாற்ற இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை சென்று இறங்கினார் கி.வா.ஜ. அங்குள்ளவர்கள் அவரை மாலை மரியாதையோடு வரவேற்றார்கள். உடனே கி.வா.ஜ, ஆஹா.... பொது |