| |
 | மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர் |
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. சமயம் |
| |
 | வெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்' |
'கனவு மெய்ப்படவேண்டும்' என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கையில் ஒரு ஆச்சரியமும், படித்து முடித்தபின் ஒரு முடிவில்லா ஏக்கமும் வருவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது... நூல் அறிமுகம் |
| |
 | வெள்ளிக் கூஜா |
கலைவாணர் பணமுடையில் கஷ்டப்பட்ட நேரம். உடல் நலிவுற்றிருந்த அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் காலை நேரம். கலைவாணர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர்முன்... பொது |
| |
 | குழந்தை வளர்ப்பு |
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"... சிறுகதை (1 Comment) |
| |
 | கி.வா.ஜவின் சிலேடைகள் |
ஒரு ஊருக்குச் சொற்பொழிவாற்ற இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை சென்று இறங்கினார் கி.வா.ஜ. அங்குள்ளவர்கள் அவரை மாலை மரியாதையோடு வரவேற்றார்கள். உடனே கி.வா.ஜ, ஆஹா.... பொது |
| |
 | பாரதம் - சில பயணக் குறிப்புகள் |
எந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது... ஹரிமொழி |