| |
 | பயமா? பாசமா? |
மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அழகு ராணி: அனுஷா வெங்கட்ராமன் |
2013ம் ஆண்டிற்கான மிஸ் தென்னிந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அனுஷா வெங்கட்ராமன் (22). இவர் சென்னையைச் சேர்ந்தவர். பரதநாட்டியக் கலைஞர், மாடலும் கூட. கேரளத்தில் நடைபெற்ற... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: கருடவேகா கூரியர் சேவை |
சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட 'கருடவேகா' கூரியர் சேவை பாரதத்திலிருந்து, வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பொருட்களை விரைந்து... பொது |
| |
 | தீபப்ரகாசினி |
பதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும்... சாதனையாளர் |
| |
 | தெளிவு |
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது. சிறுகதை (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: ஒட்பமும் அறிவுடைமையும் |
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளும், "கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்" என்ற குறளும் ஒன்றுக்கொன்று... ஹரிமொழி (1 Comment) |