| |
 | பாட்டி தாத்தா வேணும்! |
சான்ஃபிரான்சிஸ்கோ ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏர்லைன்ஸ் கவுண்டரில் பெட்டிகளைக் கொடுத்து செக்-இன் செய்துவிட்டு, சாவி, கடிகாரம், கைப்பை எல்லாவற்றையும் உருவி... சிறுகதை |
| |
 | திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி |
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி ஆலயம். இது கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மஹாலிங்க சுவாமி. சமயம் |
| |
 | பச்சை மண் |
வீட்டின் பின்புறம் ஓக் மரங்களுக்கடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் மர அணில்களின் குதூகலக் களிப்பில் தானும் ஒன்றிப் போய்... கவிதைப்பந்தல் |
| |
 | பயமா? பாசமா? |
மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: பிரபஞ்சனுக்கு சாரல் விருது |
தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதாகக் கருதப்படுவது சாரல் விருது. ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதை இதற்கு முன்னர் திலீப்குமார்... பொது |
| |
 | சொல்லாத ரகசியம் |
ஊரெல்லாம் ஒரே பேச்சு ஒல்லியாவது எப்படி? என்னிடமும் கேட்டார்கள். இயல்பிலேயே இனிப்பு பிடிக்காது என்றேன் நம்பவில்லை அரைமணி நேர வேகநடை என்றேன் நம்பவில்லை... கவிதைப்பந்தல் |