| |
 | தாயைப் பெற்ற குழந்தை |
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்! கவிதைப்பந்தல் |
| |
 | சங்கடம்.... இறுமாப்பல்ல! |
எல்லோருக்குமே வாழ்க்கையில் வீட்டு ஜன்னல்களை, கதவுகளை திறந்து வைத்து வெளியுலகக் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இடுங்கிய கண்களோடு, குறுகிய கலாசாரம் வழியாக வெளியே... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தாய்மை |
டாக்டர் மைதிலியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, சசியை மறு கண்ணால் பார்த்தார். "குழந்தை எல்லாம் நல்ல இருக்கா டாக்டர்?" என்ற சசியின் கேள்விக்கு... சிறுகதை |
| |
 | ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. ஹரிமொழி |
| |
 | கேமரா ராணி: ராமலக்ஷ்மி |
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின்... சாதனையாளர் |
| |
 | யாவரும் கேளிர் |
சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்... கவிதைப்பந்தல் |