| |
 | கேமரா ராணி: ராமலக்ஷ்மி |
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின்... சாதனையாளர் |
| |
 | யாவரும் கேளிர் |
சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்... கவிதைப்பந்தல் |
| |
 | குய்யா தாத்தா |
காரமடை குமரேசன் என்கிற என் குய்யா தாத்தாவை என்னுடன் அமெரிக்கா அழைத்து வரலாம் என்ற எண்ணம் தோன்றியதே என் மனைவி சுந்தரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது புத்தி... சிறுகதை |
| |
 | தாயைப் பெற்ற குழந்தை |
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்! கவிதைப்பந்தல் |
| |
 | ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. ஹரிமொழி |
| |
 | சிங்கப்பெருமாள் கோயில் |
சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில... சமயம் |